Tuesday, April 28, 2026
No menu items!

தேங்காய் எண்ணெய்

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான பலகாரம், இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவு 7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று வெரிட்டே ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதங்களுக்கு இடையில், பலகாரம், இனிப்பு...

நரைமுடிக்கு Good Bye சொல்ல வேண்டுமா? தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு பொருளை மட்டும் சேருங்க..!

நரைமுடிக்கு நிரந்தரமாக தீர்வு காண்பதற்கு தேங்காய் எண்ணெய்யுடன் எந்த பொருளை சேர்த்து எண்ணெய் தயாரிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நரைமுடி பிரச்சினை இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கு பிரச்சினையாக நரைமுடி பிரச்சினை உள்ளது. அதிலும் இளம் வயதினரும் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். வயதானவர்களுக்கே நரைமுடி என்றால் சற்று கலக்கம் ஏற்படும். அவ்வாறு இருக்கையில் இளம்வயதினர்...

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாரிய குற்றச்சாட்டு..!

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சம் மில்லியன்...

தரமற்ற தேங்காய் எண்ணெய்கள்  இறக்குமதி; புற்றுநோய் ஏற்படும் அச்சம்!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆய்வுக் கூடங்களில் போதியளவு வசதிகள் இல்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளார். எனவே, தற்போது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய்...

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக முதல் காணப்பட்டது. எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.    

கருப்பு நிற உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதற்கான வழிகள்…!

  சர்க்கரை மற்றும் தேன் இளஞ்சிவப்பு நிற உதடு பெற விரும்புவர்கள் சர்க்கரை மற்றும் தேன் கலவையைப் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் நிறமாற்றத்திற்கு பங்களிக்கும் இறந்த சரும செல்களை அகற்றுகிறது. இதற்கு சர்க்கரை மற்றும் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்குவதன் மூலம் இயற்கையான ஸ்க்ரப்பை உருவாக்கலாம். இந்த கலவையை உதடுகளில் வட்ட இயக்கத்தில் சில...

சுற்றிவளைக்கப்பட்ட தொழிற்சாலை..!

மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்ததாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட பணிப்பாளர் அவிஸ்கா விராஜனி உள்ளிட்ட அதிகாரிகள் குழு அந்த இடத்தை ஆய்வு செய்த போது மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளரையும்...

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி செய்யப்படும் 01 லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 150 ரூபாவை அரசாங்கம் அறவிடுகின்றது. விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்கும் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளேன். இந்நிலையில் நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்த்...

மாற்றப்படுமா?? தேங்காய் எண்ணெய் விலை…

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு எவ்வித வரியும் அதிகரிக்கப்படவில்லை எனவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மற்றும் நாட்டில் நுகர்வுக்கு போதுமான தேங்காய் எண்ணெய் உள்ளதால், தேங்காய் எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க முடியாது என...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img