தேசிய பொலிஸ் ஆணைக்குழு
உள்நாட்டுச்செய்திகள்
பதவிகளில் மாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிரடி முடிவு..!!
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களின் புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதலின் படி,
சஞ்சீவ தர்மரத்ன அவர்கள் நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதற்கு முன் அந்தப் பதவியை வகித்த லலித் பத்திநாயக்க குறித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மத்திய மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி...
உள்நாட்டுச்செய்திகள்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது முறைப்பாடு — ஐ.ஜி.பி நடவடிக்கை!
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் உயர்பதவியில் பணியாற்றும் அந்த அதிகாரி,
உயர் நிலைப் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான ரகசிய தகவல்களை சமூக ஊடகங்களுக்கு கசியவிட்டார் என...
உள்நாட்டுச்செய்திகள்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் – விண்ணப்பம் கோரல்….
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வம் காட்டும் மற்றும் தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப விண்ணப்பப் படிவம் தயாரிக்க வேண்டும்.
முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 4ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத்...
புதிய செய்திகள்
ஐந்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இடமாற்றப்பட்டவர்களில், எல்.எம்.எஸ். பண்டார குருநாகல் பிரிவுக்கு, ஏ.ஜி.யூ.சி. ஹேரத் தலைமையக நிர்வாகத்திற்கு, எஸ்.பி.கே. கால்லகே நலன்புரி பிரிவுக்கு, ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த தம்புத்தேகம பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன...
புதிய செய்திகள்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்..!
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12...
புதிய செய்திகள்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி; ஜனாதிபதி!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, ஒருவரின் விருப்பத்திற்கிணங்க பொலிஸ் இடமாற்றங்களை வழங்க முடியாது எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், சில இடமாற்றங்களில்...
உள்நாட்டுச்செய்திகள்
பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைந்த ஷானி அபேசேகர…!
ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவை அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (10.10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஒரு வருட சேவைக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்...
Top
நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர்…
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


