Friday, April 24, 2026
No menu items!

தொழிலாளர்

நிஸாம் காரியப்பர் தோட்டத் தொழிலாளர் சமூகத்திடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்; எம்.ரவிகுமார்!

தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பரின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டிப்பதாக, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். ரவிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 2026 வரவு–செலவுத் திட்டத்தில், தேயிலைத் துறையில் இருநூறு...

திருகோணமலை கிதுல்வுதுவில் பகுதியில் பேருந்துடன் – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு!

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் கிதுல்வுதுவ பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மொரவெவ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மொரவெவயிலிருந்து தம்பலகமுவ நோக்கிச் சென்ற பஸ்ஸுடன், மோட்டார் சைக்கிள்...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகள் மீண்டும் ஆரம்பமா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகள் மீண்டும் தொடங்குவது குறித்து தொழிலாளர் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதி சலுகை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணி முதல் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு...

பொதுத் துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

பொது மற்றும் அரை-பொதுத் துறைகளில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐத் தாண்டியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கையின்படி, பொது மற்றும் அரை பொதுத் துறைகளில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,156,018 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்களில் 50.5 சதவீதம் பேர் ஆண்கள்...

மெல்போர்ட் கால்வாயில் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதில் ஒருவர் பலி!

புஸ்ஸல்லாவ, மெல்போர்ட் கால்வாயில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று மீது குளவிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த தொழிலாளர்களில் ஒருவரான மெல்போர்ட் கால்வாயில் வசிக்கும் 50 வயதுடைய ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை...

கொழும்பு துறைமுக நகரில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம்!

கடந்த ஒன்பது மாதங்களாக தமக்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி கொழும்பு துறைமுக நகரில் பணிபுரியும் தொழிலாளர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு தொழிலாளர்கள் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவின் போர்ட் ஹார்பர் நிறுவனத்தின் கீழ் உள்ள தாங்கள் பணிபுரியும் நிறுவனம் பல மாதங்களாக தங்களுக்கு ஊதியம்...

2010லும் மஹிந்த ராஜபக்ஷ்வை வெற்றிபெறச் செய்ய முன்னின்று செயற்பட்டேன்: திலித் ஜயவீர..!

தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை அதிகரித்து தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (11.09) சிறிலங்கா கம்யூனிஸ் கட்சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த...

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென கட்சி ஒன்றின் தலைவரால் உத்தரவு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை மீண்டும் தலை தூக்கியதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொழில் நடவடிக்கைகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நடவடிக்கையால் வடமராட்சி கிழக்கு கடலில் மீன்வளம் அதிகரித்து மீன்களின் விலையும் பாரியளவு உயர்ந்து...

ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்..!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம்  கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர  நியமனம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது...
- Advertisement -spot_img