நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உள்நாட்டுச்செய்திகள்
வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய புதிய குழு..!
வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் சமூகத்தினரின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடற்றொழில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது உள்ளிட்ட...
Top
2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!
2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி, இன்று காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல கேள்வி பதிலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாலை...
உள்நாட்டுச்செய்திகள்
தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு நெற்று (27.12.2024) விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.
அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர்.
அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட...
Top
களமிறங்கும் புதிய அரசியல் கூட்டணி – 28 முன்னாள் எம்.பிக்களும் உள்ளடக்கமா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19.12.2024) இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், 28 முன்னாள் நாடாளுமன்ற...
இலங்கை அரசியல்
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்..!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநயகர் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க , மனோ கணேசன் , இஸ்மாயில் மொஹம்மட் முத்து மொஹம்மட் ஆகியோர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
Top
நாடாளுமன்ற அமர்வு இன்று- அடுத்த சபாநாயகர் யார்?
நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...
இலங்கை அரசியல்
எம்.பி.க்களின் தகவல்களை புதுப்பிக்கும் செயல்முறை ஆரம்பம்..!
சில தலைப்புகள் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயல்முறை நடந்து வருகிறது.
இணையத்தில் தகவல்களைப் புதுப்பிக்கும் பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கவும் நாடாளுமன்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்...
Top
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்ரி போல்ராஜ்..!
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் முதற்தடவையாக கூடியுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் இரண்டு பிரதித்தலைவர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Top
முதல் பாராளுமன்ற அமர்வில் நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள்..!
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விற்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று அறிவித்தார்.
இதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143இன் பிரகாரம்
லக்ஷ்மன் நிபுன ஆராச்சி, இம்ரான் மஹரூப், ரோகினி குமாரி விஜேரத், ஷானகியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன, சேனா நாணயக்கார ,அன்புள்ள மதுகோடா, சஞ்சீவ ரணசிங்க ,அரவிந்த...
புதிய செய்திகள்
அடுத்த பாராளுமன்றம் கூடுவது தொடர்பில் வெளியான தகவல்!
திங்கட்கிழமை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வதலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் பாராளுமன்றம் டிசம்பர் 03-06 ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 03) ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கக் கொள்கை அறிக்கை மீதான பிரேரணை காலை...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


