Sunday, July 19, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

அர்ச்சுனா இஸ்லாமிய சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாக நலீம் சபையில் சாடல்..!

இஸ்லாமியர்களின் திருமணச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்து தமக்கு வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நலீம் தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பிலும் விவாகம், விவகாரத்து போன்ற விடயங்கள் தொடர்பிலும் தெளிவாக சட்டங்கள் வகுக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் என சுட்டிக்காட்டியிருந்தார். இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார். தமது சமூகத்தினரின் விடயத்தில் தேவையில்லாமல்...

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்னவா?

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். "அரசியல் ஸ்தாபனத்தின் மீதான விரக்தியால் மக்கள் NPP-க்கு வாக்களித்து ஆட்சிக்கு வந்தனர் என்பது தெளிவாகிறது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஏனெனில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை அல்லது...

எதிர்க்கட்சித் தலைவரால் பாடசாலை பேருந்துகளை நன்கொடையாக வழங்க முடியும் – கெளசல்யா!

எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால் மீண்டும் பாடசாலைகளுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளசல்யா ஆரியரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலவசக் கல்வியை விற்பனை செய்ய வடிவமைக்கப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்த்த வரலாறு எங்களுக்கு உண்டு. பத்தாயிரம் பாடசாலைகளுக்கு பத்தாயிரம் கோடீஸ்வரர்களை தெரிவு செய்வது...

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்; சண்முகம் குகதாசன்!

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாடத்திட்டம்,கற்பித்தல் முறைமை,ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். நிதி ஒதுக்கீடு,ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் குகதாசன் வலியுறுத்தினார். இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு...

பெருந்தோட்ட பாடசாலைகள் தொடர்பில் இராதாகிருஸ்ணன் எம்.பியின் கருத்து..!

மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு சாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார். மலையகத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் இன்றைய குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தை எந்த வகையிலும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் இதுவே தேசிய மக்கள் சக்தியின் ஆரம்பம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அடுத்த...

மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை..!

மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு தமது சம்பளத்திலிருந்து இந்திய மதிப்பில் 50,000 ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கவுள்ளதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காளிசெட்டி அப்பலா நாயுடுவின் இந்த அறிவிப்பு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் மாநிலங்களின் மக்கள் தொகை குறைந்து...

பெருந்தோட்டங்களை பிரித்து மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும்; பழனி திகாம்பரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் வேதனம் பெற்றுத்தரப்படும் என பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துகள் சாத்தியமற்றவை என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் - செனன் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பெருந்தோட்டங்களை பிரித்துக் கொடுத்து அங்குள்ள மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை..!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை (09/03/2025) நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில்...

பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டும் – ஜீவன் வலியுறுத்தல்..!

பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் அவர்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மலையகத்தில் மாற்றமொன்று ஏற்பட வேண்டுமாயின் காணியுரிமையே வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கின் கை நாட்டு அமைச்சர் – நாய் என தன்னை கூறியமைக்கு அர்ச்சுனா எம்.பி பதிலடி!

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். நிலத் தளவே ஆகுமாம் குணம்.”அந்த அமைச்சருக்கு இது விளங்காது ஏனென்றால் நாயை...
- Advertisement -spot_img

Latest News

சீனாவில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு – 34 பேரை காணவில்லை

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலச்சரிவு...
- Advertisement -spot_img