Wednesday, June 24, 2026
No menu items!

நாவலப்பிட்டி

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு

மப்பகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி இன்று காலை (04 சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது ஒரு பெரிய யூகலிப்டஸ் (கருப்பன்தேயிலை) எனப்படும் மரம் விழுந்ததில், ஒரு பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில், ஒரு மாணவர், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் முச்சக்கர வண்டியின் சாரதி...

ஹட்டன் – கொழும்பு வீதியில் பாரவூர்தி மோதி பெண் உயிரிழப்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மில்லகஹமுல்ல பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 5.30 மணியளவில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற உந்துருளி, அதே திசையில் பயணித்த பாரவூர்தியை முந்தச் செல்ல முயன்றபோது விபத்து இடம்பெற்றது. விபத்தில், உந்துருளியின் பின் இருக்கையில் பயணித்த 44...

ஹட்டனில் விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, ​​சந்தேகத்திற்குரிய சாரதியை  2025 ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் எம்.பாரூக்தீன் உத்தரவிட்டார். விபத்து தொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகனப் பரிசோதகரும் ஹட்டன் பொலிஸாரும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை...

ஆற்றில் மிதந்த நிலையில் சடலம் மீட்பு..!

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இன்று (10) நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர். 40-45 வயது மதிக்கதக்க இனந்தெரியாத நபரின் சடலம்...

முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் படுகாயம்!

கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் நேற்று பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கினிகத்தேனை கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 12...

ஜனாதிபது வேட்பாளர் நாமலின் உறுதிமொழி..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சமுர்த்தி வேலைத்திட்டத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற பேரணியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் வறுமையை ஒழிப்பதில் முக்கியமானதாக இருக்கும் திட்டத்தை பற்றி சில தலைவர்களின் எதிர்மறையான கருத்தையும் நாமல் ராஜபக்ச விமர்சித்தார். இங்கு மேலும் கருத்து...

மரம் சரிந்து விழுந்ததில் இரயில் சேவை பாதிப்பு..!

கலபொட மற்றும் இங்குரு ஓயா இரயில் நிலையங்களுக்கு இடையிலான பென்ரோஸ் பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் இரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி இரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.

ஹெட்ஃபோனால் நடந்த விபரீதம்..!

பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் கல்வி கற்கும்  மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த  நபர் ஒரு ஜோடி ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து  கொண்டிருந்தபோது நாவலப்பிட்டி-கண்டி  ரயிலில்  மோதியதாக கூறப்படுகிறது. அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img