Wednesday, April 29, 2026
No menu items!

நிதி அமைச்சு

2026 வரவு செலவுத் திட்ட இறுதி வரைவை மதிப்பாய்வு செய்த ஜனாதிபதி!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மதிப்பாய்வு செய்துள்ளார். வரவு செலவுத் திட்ட மீளாய்வு நேற்றைய தினம் இரவு(05/11/2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார். இது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது...

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் சரித ரத்வத்தே நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் பிரதமரின் முன்னாள் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், சரித ரத்வத்தே மூத்த ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார். ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி, 2015ஆம் ஆண்டு நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி...

இலங்கைக்கு தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள இந்தியா!

நிதி மோசடி, நிதி குற்றங்கள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு ஆகியவற்றை தடுக்க தேவையான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ஆதரவுகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பாக, நிதிச் செயற்பாட்டுக் குழு (Financial Action Task Force) தலைமையிலான ஒரு உயர்மட்ட இந்தியக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. விழிப்புணர்வூட்டல், திறனாக்கல் மற்றும் தொழில்நுட்ப உதவி...

அமெரிக்காவின் ஆதரவை பாராட்டிய இலங்கை அரசாங்கம்..!

இலங்கையின் பொருளாதார மீட்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி  திட்டத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட பரஸ்பர வரி தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்கும் வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக...

புகையிலை வரி அதிகரிப்பு!

அனைத்து பீடி சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வரி, 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.   <!-- -->

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு..!

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த வரி சலுகையை கோர விரும்பும் நபர்கள், அதற்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய பிரகடனம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்...

நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வி; ரவி குமுதேஷ்!

நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். தீர்மானிக்கப்பட்டபடி நாளை (18) காலை 7 மணிக்கு வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

மதுபான நுகர்வு சதவீதத்தில் வீழ்ச்சி!

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மதுபான நுகர்வு 9.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மதுவரி 14 வீதமாக அதிகரிக்கப்பட்டமையினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 28.2 மில்லியன் லீற்றராக காணப்பட்ட மதுபான நுகர்வானது 2024 ஆம் ஆண்டில் 27.2 மில்லியன்...

கொள்கலன் நெரிசல் தொடர்பில் ஆராய புதிய குழு..!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை திட்டமிட்ட செயலா என்பதை ஆராய இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களை சுங்க சோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதித்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய...

6% வீதத்தால் கூடும் மதுபானங்கள்..!

இன்று (ஜனவரி 11)  முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானத்தின் மீதான கலால் வரி 06 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மதுபானத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நிலைநிறுத்தும் முறைமை உள்ளதாக மதுபான நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுக்கடைகளுக்கு வழங்கப்படும் லாபத்தில் 50% குறைக்கப்பட்டால், உற்பத்தி வரி அதிகரிப்பு நுகர்வோர் மீது படாமல் இருக்க...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img