Wednesday, April 29, 2026
No menu items!

நிதி அமைச்சு

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூல மீளாய்வு அறிக்கை நிதி அமைச்சிடம் கையளிப்பு!

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை நிதி அமைச்சிடம் கையளித்துள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தலுக்காக 2023 ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 அடிப்படை உரிமைகளை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி, வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வாகனம்...

அரச நிறுவனங்களுக்கான வாகனங்கள் ஏலத்தில்..!

அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் அதன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அறிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்கள பிரதானிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டு நிதியமைச்சின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார். இவ்வாறு ஏலம்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கை..!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பொதுவாக அரசாங்கத்தைப் புகழ்வதில்லை என்றாலும், அதன் விமர்சனம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய...

சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவு..!

மிகவும் சிக்கலான மற்றும் சவாலான சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள நிதியமைச்சு, இறையாண்மை பத்திர உரிமையாளர்களில் 98 சதவீதமானோர் பத்திர பரிமாற்றத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள பத்திரங்களுக்குப் பதிலாக புதிய பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச இறையாண்மை...

நிதி அமைச்சின் ஊடாகவே சம்பள அதிகரிப்பு இடம்பெறும்..!

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நாட்டின் அனைத்து குடிமக்களின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்க தயார்: மாநில நிதியமைச்சர்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்குத் தயார் என நிதியமைச்சானது இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று புதன்கிழமை (17.07) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்குமான...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img