Tuesday, April 21, 2026
No menu items!

நிதி  இராஜாங்க அமைச்சர்

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை;  ஷெஹான் சேமசிங்க!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் தெளிவுபடுத்திய போதிலும், அவர் அரசியலில் இருந்து விலகிவிட்டார் என்று அர்த்தமில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும்,...

வாகனங்களுக்கான இறக்குமதித் தடை  நீக்கம்….!

பொதுப் பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான வாகனங்களுக்கான இறக்குமதித் தடைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பேருந்துகளை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஏனைய வாகனங்களுக்கான தடை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி...

வெளியிடப்படும் வரி விபரங்கள்!

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் பங்கேற்புடன் அறிவிப்பு வெளியிடப்படும். நிலுவைத் தொகையை மீளப்பெறுவதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார். மாநில வருவாயை முறையாக நிர்வகிப்பதற்கும் வரி பாக்கிகளை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். வரி பாக்கிகள்...

ரணிலை சந்திக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்தத் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச்...

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்க தயார்: மாநில நிதியமைச்சர்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்குத் தயார் என நிதியமைச்சானது இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று புதன்கிழமை (17.07) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்குமான...

ஜனாதிபதி நிதிய கொடுப்பனவு 100% அதிகரிப்பு…!!

இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை அரசாங்கம் 100% அதிகரிப்பதாகவும், விண்ணப்பம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி நிதியத்தில் இந்த நோயாளிகளுக்காக 50% ஈடுசெய்யப்பட்டதாகவும், ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்காக ஆகஸ்ட் 2022 க்குள் கிட்டத்தட்ட 8,000 விண்ணப்பங்கள்...

சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பால் ஏற்பட்ட விபரீதம்…!!

சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுவது எதிர்பார்க்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை எனவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் அரசியல் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதி செய்யப்படுமா?? வெளியான விசேட அறிவித்தல்…

நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (10.07)  உரையாற்றிய  போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ,வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளோம். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசி, ஆகஸ்ட் மாதத்திற்குப்...

நிதி இராஜாங்க அமைச்சரின் விசேட அறிவித்தல்…!!  

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்தினை தாண்டாது இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img