Saturday, May 9, 2026
No menu items!

நிதி

மூன்றாம் காலாண்டில் இலங்கை மின்சார சபை இலாபம் 85% வீழ்ச்சி – ஆண்டின் முதல் 9 மாதங்களில் 9.58 பில்லியன் இழப்பு!

இலங்கை மின்சார சபை (CEB) வெளியிட்டுள்ள சமீபத்திய நிதி அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் இலாபம் 85% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 24.58 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு அதே காலத்தில் இலாபம் 3.58 பில்லியன் ரூபாய்க்கு சரிந்துள்ளது. இது ஆண்டுக்கு தலைமுறை ஒப்பீட்டில்...

ஜனாதிபதி செயலகச் செலவுகள் பெருமளவில் குறைப்பு – கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாய் சேமிப்பு  !

ஜனாதிபதி செயலகம் கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாயை சேமித்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தொடர்ச்சியான செலவு 564.4 மில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2026 மதிப்பீட்டில் அது 399.9 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேவையற்ற செலவுகளை நீக்கி, தேவையான செலவுகளுக்கு...

மதுபான வரி விதிகளில் கடுமையான மாற்றம் –புதிய வர்த்தமானி வெளியீடு!

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். இன்று (28) முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகள், உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் சரியான நேரத்தில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்துவதை உறுதி செய்வதற்காக கலால் கட்டளைச்...

உள்ளூராட்சி அபிவிருத்தித் திட்டங்கள்: நவம்பருக்குள் நிதி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் – பிரதி அமைச்சர் ருவன் செனரத்!

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக...

பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாக பயன்படுத்துவது அரச அதிகாரிகளின்  பொறுப்பு; ஜனாதிபதி!

இந்த முறை பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையிலும் பயன்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். செலவு முகாமைத்துவத்தின் போது அரச அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி...

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதியை பதவி நீக்கத் தீர்மானம்!

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டே மீது பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பதவி நீக்க தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவின் மகள் டுடெர்ட்டே, கல்விச் செயலாளராக இருந்த காலத்தில் மில்லியன் கணக்கான டொலர் இரகசிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, ஜனாதிபதி...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள வர்த்தமானி!

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றி!

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம்கட்ட கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22.11.2024) நடைபெற்றிருந்தன. சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு கலந்துகொண்டது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில்...

ஏழரை கோடி ரூபாவை கொள்ளையிட்டு சென்ற சாரதி!

பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக செயற்பட்ட ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் பணத்துடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளார். இதன்பின்னர், குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில்...

பல்கலைக்கழக அலுவலகரின் மோசடி..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் வெளிநாட்டு ஆசைகாட்டி 47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி அலுவலர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட  குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அந்த யுவதியை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி மீது வன்கொடுமை;தேரரும் சிறுமியின் தாயாரும் கைது!

15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை...
- Advertisement -spot_img