Wednesday, July 22, 2026
No menu items!

நியூசிலாந்து

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயலின் தாக்கம் குறைந்தது

நியூசிலாந்தை தாக்கிய வையானு புயல் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது எனவும் நாடு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தின் வடக்கு தீவை நேற்றையதினம் (12) வையானு புயல் தாக்கிய நிலையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு 10 cm அளவு மழை பெய்தது. இதனால்...

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. அந்தவகையில்  இன்று நடைபெறவுள்ள  முதல் போட்டியில்  இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த தொடரானது இந்தியாவின்  கவுகாத்தியில் Guwahati இடம்பெறுகின்றது. இன்று ஆரம்பமாகும் 2025 ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் எதிர் வரும் நவம்பர் மாதம் 2 ஆம்...

புலம்பெயர்ந்தோர் தங்குமிடம் பெற புதிய வழிகள் அறிமுகம்: நியூசிலாந்து அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு முயற்சி!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்தைப் பெறுவதற்கு இரண்டு புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த புலம்பெயர்ந்தோர் பணியாளர் இடைவெளிகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் இது வணிக வளர்ச்சிக்கு உதவுவதாகப் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் நிக்கோலா...

நாட்டிற்கு வருகை தந்த நியூசிலாந்தின் துணைப் பிரதமர்..!

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (24/05/2025) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது,...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விலை கொடுத்தார் விராட் கோலி..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் அணி...

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் ஒரு தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, கடற்கரைப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி..!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இந்தநிலையில்...

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இன்று (14) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்த இரவுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பெண்கள் அணி 18.5 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல்...

12 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற இந்திய அணி!

நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்திய அணிக்கு வெற்றித் தொடக்கம் அளித்த கேப்டன் ரோஹித் சர்மா, 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கூடுதலாக, ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தார், கே. எல். ராகுல் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 34 ரன்கள்...

ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணியை இரண்டாவது அரையிறுதியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img