Friday, April 24, 2026
No menu items!

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தேசபந்துவிற்கு உத்தரவு..!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்திலிருந்து பிணையில் வெளியேறிய குற்றச்சாட்டில், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப் பயன்படுத்திய காரின் உரிமையாளரையும் ஏப்ரல் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான்...

சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு!

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் அவர்கள் இருவரையும் தலா 1 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில்...

பெண்களுக்கு தாலி முக்கியமானது – பறிமுதல் செய்யப்பட்ட தாலி குறித்து நீதிமன்றின் உத்தரவு..!

இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதன்போது சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த பெண்...

வைப்பு பணத்தில் மோசடி – வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியல்..!

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில் உள்ள பணத்தினை...

MP கஜேந்திரகுமாருக்கு நீதிமன்றம் அழைப்பானை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாளை (14) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு , போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த...

பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு..!

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில் கருத்து மரக்கறி வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16/01/2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் 22/01/2025 இன்று வரை புதிய கட்டடத்திறக்கு மறக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை...

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்ல ; பிமல் ரத்நாயக்க!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது அபிலாஷைகளின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “பி.டி.ஏ பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்களின் அபிலாஷையோ கொள்கையோ அல்ல. எனினும், புதிய...

12 பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அரசின் அதிரடி..!

பயணிகளுக்கும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அனுமதியற்ற உபகரணங்களை பொருத்தி வாகனங்களை இயக்கிய 12 பேருந்து சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் பொலிஸார் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். சாரதிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அபாயகரமான உபகரணங்களை அகற்றுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. "தூய்மையான இலங்கைத் திட்டத்தின்" ஒரு பகுதியாக, பஸ்களின் ஆய்வு ஜனவரி 2 ஆம் திகதி தொடங்கியது....
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img