Monday, April 20, 2026
No menu items!

பணிப்பாளர்

ஊழல் விசாரணைகள் தீவிரம் – ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அவர் மேலும், அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

பணிப்பாளர் இன்றி சிக்கலில் தவிக்கும் கொழும்பு தேசிய மருத்துவமனை..!

இலங்கையின் பிரபல மருத்துவமனையான கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் பணிப்பாளர் அமைச்சின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சுகாதார அமைச்சில் நியமிக்கப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதில் பணிப்பாளர்...

உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற இரட்டையர்கள்..!

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்)...

நிந்தவூரில் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!  

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்றலில் நேற்று (17) மேற்கொண்டார். இதன்போது பிரதிப்...

மட்டு கிருமிச்சை கிராமத்துக்கு குடிநீர் திட்டம் கையளிப்பு…

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை கிராம மக்களின் அடிப்படை தேவையான சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் எனும் தொனிப் பொருளில் குடிநீர் வழங்கும் திட்டத்தில்  வன்னி ஹோப்பை அமைப்பு வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன்  அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை கடந்த 18 ம் திகதி மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img