Wednesday, July 22, 2026
No menu items!

பதவி நீக்கம்

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி, தென் கொரியாவின் அதிபர் யுன் சுக்-யியோல் அந்நாட்டு நாடாளுமன்றத்தால்...

ஜனாதிபதி யுன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்ய தீர்ப்பு; தென் கொரிய நீதிமன்றம்!

தென் கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) ஜனாதிபதி யுன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து தீர்ப்பளித்தது. அதன்படி, இன்னும் 60 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது, அதுவரை தற்போதைய தற்காலிக ஜனாதிபதி ஹான் தியோக்-சூ பதவியில் இருப்பார். தென் கொரிய அதிபர் யுன் சுக்-யோல் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி நாட்டின்...

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம்..!

தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக்...

தனக்கு ஆதரவளிக்காதவர்களை பதவி விலகுமாறு அறிவித்த ஜனாதிபதி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமக்கு ஆதரவான பல கட்சி அமைப்புகள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img