Monday, July 27, 2026
No menu items!

பயனாளி

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவு இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்!

நலன்புரிச் நன்மைகள் சபை அறிவிப்பின்படி, அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கு இம்மாத கொடுப்பனவு இன்று (15) அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இதன் மூலம் 1,415,016 பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாவுக்கும் மேலான தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு QR குறியீட்டு முறை மூலம் உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கும் புதிய திட்டம் இன்று (அக்டோபர் 1) முதல் அமுலுக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, பயனாளிகள் தங்களுக்கான QR குறியீட்டை தயாரித்து, தேசிய உரச் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட உர நிறுவனங்களிடம் வழங்கி, மானியத்துடன் உரத்தைப் பெற முடியும். மாநாட்டின்...

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும்!

ஓகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பகளின் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் நடைமுறையில் மாற்றம்!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப்...

முதியோர் உதவித்தொகை தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு!

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 20 ஆம் திகதி முதல் தொடர்புடைய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று முதியோர் செயலகத்தின் இயக்குநர் சதுரம் மிகிடும் அறிக்கை வெளியிட்டுள்ளார். நலத்திட்டத்தின் மூத்த பயனாளிகளுக்கான உதவித்தொகை,...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img