Tuesday, June 23, 2026
No menu items!

பளை

முகமாலை வடக்கு பகுதியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு !

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டும் வேளையில், வெடிக்காத குண்டுகள் இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை உடனடியாக பளை பொலிஸாரிடம் அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவின்...

பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீட்டின் உடமைகள் நாசம்!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நேற்று (13) இரவு வீடு ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் - சுதாகரன் என்னும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்று (13) இரவு 08.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர். முகத்தை மூடி மறைத்து கத்தி,...

மழை நீர் தேங்கி நிற்கும் பளை பொதுச்சந்தை.!

பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையில் நேற்றைய தினமும்,  இன்றய தினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் தேங்கி  காணப்படுகின்றது இதனால் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுச்சந்தைக்கு வருகைதரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பச்சிளப்பள்ளி பொதுச்சந்தை ஆனது தற்போது புரணரமைப்பு வேலைகள் நடைபெறுவதோடு ஆங்காங்கு கட்டிட பொருட்கள் குவித்த வண்ணமும்...

கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்..!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள சமஸ்டி தீர்வை வலியுறுத்திய வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100நாள்  முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒன்பதாவது நாளான இன்று09.08.2025 கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (கிளிநொச்சி நிரூபர் ஆனந்தன்)

வீதி சமிக்ஞைகளை மோதி தள்ளிய கப் ரக வாகனம்…

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மங்கேனி பகுதியில் இன்று 22.10.2024 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக கப் ரக வாகனம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்ஞைகளை மோதி தள்ளி பலத்த சேதத்துக்கு உள்ளானது. வாகன சாரதி மயிரிழையில் உயிர்தப்பினார். இச்சம்பவம் பனை தர்மங்களில் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து தொடர்பாக...

நான்கு கிலோ நாற்பது கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சியில் இருவர் கைது !

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆனையிறவு சோதனைச்சாவடியில்  நேற்று(27.09.2024) காலை 10.00மணியளவில்  மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது நான்கு கிலோ 40கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு  திருமுறுகண்டி பகுதியைச்சேர்ந்த 18மற்றும் 25 வயதான இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிசார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பளைப்பொலிசார் விசாரணைகளை...

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் !

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி உள்வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி மைல்கல்லுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந் நிலையில் பளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று(19.09.2024) பிற்பகல் 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் முகமாலைப்பகுதியைச்சேர்ந்த...

95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று 15.09.2024 விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைப்பை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர். அத்துடன், அப்பகுதியில்...

பளை மத்திய கல்லூரியில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இடம்பெற்ற மருத்துவ முகாம்!

பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் இன்று (07)திகதி காலை 10மணியளவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பளை மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. பளை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் உடல் நிலையை ஆராய்வற்காக இன்றைய தினம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் மருத்துவ...

பளை மத்திய கல்லூரி பரிசளிப்பு தினம் ..!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் பரிசளிப்பு தினம் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரியின் மண்டபத்தில் (19)நேற்று காலை 9.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் .சி.சிறிசற்குணராஜா(துணைவேந்தர் ,யாழ்ப்பாண பல்கலைக் கழகம் )மற்றும் திருமதி சி.சிறிசற்குணரஜா(சிரேஸ்ட விரவுரையாளர் ,மொழியல் துறை...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img