Friday, June 5, 2026
No menu items!

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 12 உயிரிழப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறையில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2021க்குப் பிறகு PoK பகுதியில் எழுந்துள்ள மிகவும் கடுமையான அமைதியின்மைக் சூழ்நிலையாக இது கருதப்படுகிறது. பாகிஸ்தான் அரசு 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதைக் தொடர்ந்து தொடங்கிய...

இறுதிப் போட்டிகளுக்கு முன் ஆசியக் கிண்ண நிலவரம்: இந்தியா, இலங்கை புள்ளி பட்டியலில் முன்னணியில்!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின்படி, ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் அணிகளின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஏ பிரிவில் இந்திய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான், 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து...

பாகிஸ்தானுடன் நேரடி விளையாட்டு போட்டிகள் இல்லை ஆனால், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்பு அனுமதி!

இந்திய அரசு இந்தியா – பாகிஸ்தானுடன் நேரடியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தாதிருப்பதாக துல்லியமான கொள்கையை அறிவித்துள்ளது. இந்த கொள்கை 2025 ஆகஸ்ட் 21 அன்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. இந்த கொள்கையின் குறிப்பிடப்பட்டிருப்பது யாதெனின், இந்தியா பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது; அதேபோல் பாகிஸ்தான் இந்தியாவில் நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும், நடுநிலை நாடுகளில் நடைபெறும்...

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 323 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 323 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. அதேநேரம், அனர்த்தம் காரணமாக காணாமல் போயுள்ளனர். பாகிஸ்தான் இராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாகாண நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைபர் பக்துன்க்வாவில் (KP)...

20 சதவீதமாக வரியை குறைக்கும் அமெரிக்கா..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19...

பாகிஸ்தானின் பிரதி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் வெளிவிவகார அமைச்சர்..!!

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 58 ஆவது ஆசிய நாடுகள் சங்க (ASEAN) பிராந்திய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்ற வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு பாகிஸ்தானின் பிரதி பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான செனட்டர் மொஹம்மட் இஷாக் தாருடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். இதன்போது, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து...

பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை -பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், பயணிகளை இறக்கி சோதனை செய்தபிறகு  9 பேரை சுட்டுக் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கராச்சியில் அடுக்குமாடி இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு – தரமற்ற கட்டுமானம் காரணமா?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடிந்து விழுந்த பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 27 ஆக உயர்ந்து, மூன்று நாள் மீட்புப் பணி முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் 11 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக கராச்சி காவல்துறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்...

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் இந்தியா பயணம்: விளையாட்டு சமூகம் அமைதியின் புதிய பாதையை நோக்கி…!

பாகிஸ்தான் ஹாக்கி அணி அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய கோப்பையிலும், தொடர்ந்து நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையிலும் பங்கேற்க இந்தியா அனுமதித்துள்ளதை முன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி அணி கேப்டன் ரெஹான் பட் “நேர்மறையான முன்னேற்றம்” என்று வர்ணித்துள்ளார். இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு, இரண்டு சக அயல்நாட்டுக் கூட்டாளிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img