Friday, June 5, 2026
No menu items!

பாகிஸ்தான்

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எதுவுமின்றி முடிவடைந்த நிலையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (திங்கட்கிழமை)பாகிஸ்தான் செல்வார்கள் என டொனால்ட்...

தோல்வியில் முடிந்ததா அமைதி பேச்சுவார்த்தை ?

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 21 மணித்தியால பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கிணங்க அமெரிக்க,ஈரான் பிரதிநிதிகள் உட்பட ஏனைய நாட்டு முக்கியஸ்தர்களும்...

அமைதி பேச்சுவார்த்தையில் முழு நம்பிக்கை இல்லை;பாகிஸ்தான் விரைந்த ஈரான் பிரதிநிதி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல் ஆறு வாரங்களாக தொடர்ந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்தம் செய்வதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஈரான்...

பாகிஸ்தான் வழங்கிய நிவாரண பொருட்கள் தொடர்பில் வெளியான உண்மை..!!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து பாகிஸ்தானினால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை பற்றிய போலியான தகவல்கள் பரபரப்பப்படுவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனினும் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை சிவில் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் சிரந்த அமரசிங்க...

2026 T20 உலகக்கோப்பை: பெப்ரவரி 7 முதல் ஆரம்பம்!

10-வது ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 (T20) உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன. இத்தொடர் 2026 பெப்ரவரி 7 முதல் 29 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. தொடக்க நாளில் இந்தியா உட்பட ஆறு அணிகள்...

T20 முத்தரப்பு தொடருக்கு இலங்கை அணியில் வியாஸ்காந்த் !

பாகிஸ்தானில் ஆரம்பமாக உள்ள இருபதுக்கு 20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இன்னும் முழுமையாக குணமடையாத வனிந்து ஹசரங்க அணியில் சேர முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது...

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் போட்டிகள் பிற்போடப்பட்டன!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒருநாள் தாமதமாக நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (13) நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (14) நடைபெறும். மேலும், முன்னதாக 15 ஆம் திகதி நடத்தப்படவிருந்த மூன்றாவது மற்றும் இறுதி போட்டி...

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்பம்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (4) மதியம் 12 மணிக்கு தொடங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. ரசிகர்கள் எளிதில்...

இரகசிய அணு ஆயுத சோதனைகள் நடத்தும் 4 நாடுகள் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “இத்தகைய சூழலில் அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக்...

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய கேப்டன் – சஹீன் ஷா அப்ரிடி!!

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  வெளியிட்டுள்ளது. 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹீன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார். முன்னாள் தலைவர் முகமது ரிஸ்வான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு விளக்கமும்...
- Advertisement -spot_img

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...
- Advertisement -spot_img