Thursday, June 25, 2026
No menu items!

பாரவூர்தி

பேருந்துடன்  பாரவூர்தி மோதி விபத்து ;14 பேர் பலி!

நைஜீரியாவின், நைஜர் மாகாணத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். குசோபோகி பகுதிக்கு அருகில் 30 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியை முந்திசெல்ல முற்பட்ட வேளையில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி மீதி மோதியுள்ளது . இதன் காரணமாக குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் விபத்து – ஒருவர் காயம்..!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து துறைமுக வீதிக்கு நுழையும் இடத்தில் இங்குருகொட சந்திக்கு அருகில், பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து இன்று சனிக்கிழமை (22/02/2025) இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்ததில்...

தேங்கியுள்ள கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள்!

1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைத் தெரிவித்துள்ளார். இதுதவிர, சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400 கொள்கலன் தாங்கிகள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்கலன்...

எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மரத்தில் மோதி விபத்து!

குருநாகல் அனுராதபுரம் பிரதான வீதியில் வாரியபொல நகருக்கு அருகில் எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. <!-- -->

பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்து!

அலவ்வ - பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24.10) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி அலவ்வயிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பொல்கஹவெல...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான பாரவூர்தி…..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொள்கலன் பாரவூர்தியொன்று வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து, நேற்று (19) காலை பின்னதுவை- பத்தேகமவிற்கிடையில் இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் பின்னால் உள்ள இரண்டு டயர்கள் வெடித்துள்ள நிலையில், சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் இந்த கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கொழும்பு நோக்கிச் செல்லும்...

கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து போக்குவரத்து தடை !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ அணுகு வீதிகளுக்கு இடையில் 95.8 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று இன்று (5) காலை கவிழ்ந்தது. இச்சம்பவத்தால் மாத்தறைக்கு செல்லும் பாதை தடைபட்டதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையூறு காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையின் பாதிக்கப்பட்ட பகுதியில் மாத்தறை நோக்கி சிறிய கார்கள் மட்டுமே...

பதுளையில் கோர விபத்து…!!

பதுளை - சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05.07) மதியம் 12 மணியளவில் பாரவூர்தியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் மொனராகலை ஹுலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலையில் இருந்து வீதிகளில் பேருந்து தரிப்பிடங்களை அமைப்பதற்காக வந்தவர்களே இவ்வாறு விபத்தில்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img