Friday, June 5, 2026
No menu items!

பிரச்சினை

2026 வரவுசெலவுத் திட்டம் சுகாதார நெருக்கடியை தீர்க்கத் தவறிவிட்டது – GMOA எதிர்ப்பு!

இலங்கையின் இலவச சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சுகாதார துறையின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளது. இன்று (11) நடைபெற்ற அவசர மத்திய குழு கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், சுகாதார அமைப்பு...

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்த  அமைச்சர் விஜித ஹேரத்!

கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். ‘‘கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குப் பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்‘‘ என நடிகரும்...

வட்டுக்கோட்டை மூளாயில் குழுக்களுக்கு இடையிலான மோதல் – சிலர் காயம்; இரண்டு பேர் கைது!

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்றது. பின்னர் நேற்று  இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீ...

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை ; ஜனாதிபதி!

அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ​​அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்திற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கலந்துரையாடல் நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறித்து கவனம் செலுத்தியது, இதில்...

மக்களுக்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள்!

மக்களுக்கு முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தினால் 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 0112 – 354 550, 0112 – 354 354 அல்லது 0114 – 354 354 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை 24 மணி நேரமும் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு ; SLBFE தலைவர்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஆட்கடத்தலை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோஷல விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 'தலைவருடன் பேசுங்கள்' என அறிவிக்கப்பட்ட வேலைத்திட்டம் நேற்று SLBFE தலைமை அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் போது தேவையற்ற அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்,...

நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான கடைசி வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையும்;  விஜயதாச ராஜபக்ஷ!

நேரடியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைவரின் அவசரத் தேவையை தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். மேலும் தனிப்பட்ட அல்லது குடும்ப நலன்களை விட தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "தேவையான சட்ட சீர்திருத்தங்களை நாங்கள் அமுல்படுத்தியுள்ளோம். இப்போது, ​​நேரடியாக முடிவெடுக்கும், மக்களின் பிரச்சினைகளைப்...

நோய்களுக்கு தீர்வு தரும் பெருங்காயம்…….!

பெருங்காயம் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும். பெருங்காயம் கட்டியாகவோ அல்லது தூளாகவோ கிடைக்கும். சரியான அளவில் பயன்படுத்தாவிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். செரிமானம் பெருங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. வயிறு வலி, இரைப்பை அழற்சி, வீக்கம், வாயுப் பிரச்சினை ஆகியவற்றை சரி செய்வதோடு தொற்று ஏற்படும் வாய்ப்புக்களையும் குறைக்கிறது. வாயுப் பிரச்சினை பெருங்காயத்தில் இருக்கும்...

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்குப் பின்னால்; சாணக்கியன்!

‘‘விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருக்குப் பின்னால் இருக்கின்றனர். நாம் பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் எமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த அச்சுறுத்தல்களுக்கு நாம் பயந்து விட மாட்டோம்’’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை(04) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க நான் தயார்; நாமல்!

வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img