பிரியந்த வீரசூரிய
இலங்கை அரசியல்
ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல்: அரசியல் காரணமல்ல – காவல்துறை மா அதிபர்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான ஜகத் விதானவின் தொடர்புகளே இந்த அச்சுறுத்தலுக்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த...
Top
பொலிஸார் மீது 9,000 முறைப்பாடுகள் பதிவு!!!!
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை WhatsApp வழியாக பதிவு செய்யலாம்.
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட WhatsApp இலக்கம் வழியாக இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க, பொலிஸ் மா.அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் WhatsApp எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளமை...
உள்நாட்டுச்செய்திகள்
புதிய பொலிஸ்மா அதிபர்க்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு..!!
புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று (12) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீயை சந்தித்தார்.
வருகை தந்த பொலிஸ்மா அதிபருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீ டி...
உள்நாட்டுச்செய்திகள்
சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்ற புதிய பொலிஸ்மா அதிபர்!
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையின்...
உள்நாட்டுச்செய்திகள்
புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் புதிய காவல்துறை மா அதிபராக, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க புதிய காவல்துறை மா அதிபருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று வழங்கி வைத்தார்.
Top
நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது.
புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
Top
புதிய காவல்துறை மா அதிபர் நியமனத்திற்காக இன்று கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை!
நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது.
இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.
காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகச் சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, புதிய காவல்துறை மா...
உள்நாட்டுச்செய்திகள்
காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்..!!
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களினால் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சிரேஸ்ட அதிகாரிகள், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகள்
பொலிஸாரால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட பேருந்துகள் ; 11 சாரதிகள் மீது சட்டநடவடிக்கை!
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மீது விசேட பரிசோதனை..!
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தூர சேவை பயணிகள் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தினமும் அதிகரித்து வருவது கவனிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
Latest News
வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின்...


