பிரியந்த வீரசூரிய
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு திறப்பு..!
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்குமாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தன. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ்ப்பாணத்தில் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு ஆரம்பித்து...
உள்நாட்டுச்செய்திகள்
நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் – பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு..!
நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும் அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22/02/2025) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2024 ஆம்...
புதிய செய்திகள்
சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரிகள் கைது!
மாத்தறை, மாலிம்படை காவல் நிலையத்தில் காவலில் இருந்த சந்தேக நபரை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நான்கு காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
வீரகெட்டிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), தங்காலை குற்றப்பிரிவு OIC, கம்புருபிட்டிய காவல் சிறு குற்றப்பிரிவு OIC மற்றும் மவுண்ட்...
உள்நாட்டுச்செய்திகள்
பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட விசேட சுற்றறிக்கை..!
முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான...
புதிய செய்திகள்
“தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளது; IGP!
பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுடன் இணைந்து, தினசரி வீதி விபத்துக்களைக் குறைத்துள்ள "தூய்மையான இலங்கை" வேலைத்திட்டத்தின் வெற்றியை எடுத்துரைத்தார்.
இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 9 இல் இருந்து 2 ஆகக் குறைந்துள்ளது, சில நாட்களில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வீதி ஒழுக்கத்தை...
உள்நாட்டுச்செய்திகள்
பொலிஸ் நிலையத்தில் உரிய தீர்வு கிடைக்கவில்லையா? – புதிய முறை அறிமுகம்..!
பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு வழங்க விரும்பினால் “TELL IGP“ என்ற பொலிஸ் இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு தங்களது முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அல்லது பொலிஸ்மா அதிபருக்கு தங்களது முறைப்பாடுகளை வழங்க விரும்பினால் https://telligp.police.lk/ என்ற இணையத்தளத்தை பயன்படுத்த முடியும்.
இந்த இணையத்தள சேவையானது...
புதிய செய்திகள்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலர் இடமாற்றம்!
தேசிய 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசியல்
இன்று கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை..!
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (31.12.2024) முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.
புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.
இந்த அமர்வின் போது, கவுன்சில் பெற்ற பரிந்துரைகளை பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...
உள்நாட்டுச்செய்திகள்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்த பொலிஸார் இடமாற்றம்…!
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258 (1) மற்றும் (II) இன் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலின் கீழ் இந்த இடமாற்றங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...
புதிய செய்திகள்
பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தற்போது மீள அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1,200 போலீசார் இடமாற்றம்...
Latest News
வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின்...


