Saturday, July 25, 2026
No menu items!

பிரேசில்

மக்களுக்கு தெரியவுள்ள முழு சந்திர கிரகணம் !

அடுத்த வாரம், உலகளவில் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முழு சந்திர கிரகணம் தெரியவுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு வான நிகழ்வாக அமையும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2025 செப்டம்பர் 7, அன்று தோன்றும் இந்த கிரகணம், பகுதி கிரகணங்களைப் போலல்லாமல், முழு சந்திர கிரகணம் நிலவினை அடர் சிவப்பு நிறமாக மாற்றும். இது பெரும்பாலும்...

அமெரிக்க வரி நடவடிக்கைக்கு எதிராக பிரேசில் உலக வர்த்தக அமைப்பில் நடவடிக்கை!

அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆலோசனை நடத்த பிரேசில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரியை பல விதிவிலக்குகளுடன் விதித்தார். ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (WTO)...

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பொல்சோனாரோ வீட்டுக் கைது – அதிகார துஷ்பிரயோகம் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு!

2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள சதித்திட்டத்தை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை வீட்டுக் காவலில் வைக்க பிரேசிலின் உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. புதிய நடவடிக்கைகள் , முன்னாள் ஜனாதிபதி மீதான வழக்கை கைவிடாவிட்டால், திரு. போல்சனாரோவைப் பாதுகாக்கவும், லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரமான பிரேசிலின் சில பொருட்களுக்கு...

இந்தியப் பிரதமருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது..!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான 'Grand Collar of the National Order of the Southern Cross' விருதைப் பிரேசில் ஜனாதிபதி லூலா (Lula), இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்த விருதினை...

போதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது..!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கைனுடன் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (4/20/2025) காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 29 வயதானவர் ஆவார். குறித்த நபர் கொண்டு வந்த கொக்கைன் 4 கிலோகிராம் 855 கிராம் எடை கொண்டது எனவும் அதன் மதிப்பு 240...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய  பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பிரேசிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில்  88 பேரும்   பிரேசிலுக்கு அழைத்து வரப்பட்டமை  அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது அத்தோடு...

பிரேசில் விபத்து- அதிகரிக்கும் உயிர்ப்பலி..!

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் மாதம்.,22ம் திகதி திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவம் இடம்பெற்றபோது, குறித்த மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த, 3 லொறிகள் உட்பட 10 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில்...

பிரேசிலில் பேருந்து விபத்து- அதிகரிக்கும் உயிர் இழப்பு..!

பிரேசிலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லைன் மற்றும் பிரேசில் நகருக்கு அருகில் பேருந்தின் டயர் வெடித்ததன் காரணமாக பேருந்து பாரவூர்தியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸின் பின்னால் வந்த மேலும் பல வாகனங்களும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், 2024 ஆம்...

வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி மீட்பு!

வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல வைத்திய அதிகாரியின் அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள கொள்கலன் பெட்டியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரேசிலில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின்படி, அந்த இடத்தில் நடத்திய...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரேசில் ஜனாதிபதி!

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா (Luiz Inacio Lula da Silva ) திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர், தனது வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வாவை நீண்ட தூர விமான பயணங்களைத் தவிர்க்குமாறு வைத்தியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img