Saturday, May 30, 2026
No menu items!

புதன்கிழமை

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்!

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளைமறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.

மாட்டுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து  பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி...

மாத்தறையில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம்!

மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதக் குகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகங்கமவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆயுத தயாரிப்பு குகையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி,...

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் !

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். முன்னாள் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். மற்றும் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் மார்ஷல் ஆஃப் எயார்...

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியல் அல்ல; அருந்தவபாலன்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியலும் அல்ல இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல என சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்று (18.09.2024) புதன்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பிரிந்து...

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்குப் பின்னால்; சாணக்கியன்!

‘‘விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருக்குப் பின்னால் இருக்கின்றனர். நாம் பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் எமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த அச்சுறுத்தல்களுக்கு நாம் பயந்து விட மாட்டோம்’’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை(04) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு...

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான அலுவலகம் திருகோணமலையில் திறப்பு!

தமிழ்ப்  பொது வேட்பாளர் பரப்புரைப் பணிகளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கும் அலுவலகம் நேற்றைய தினம் 28/08/2024 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? ஜேவிபி சந்திரசேகரன்!

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார். நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்...

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னர் உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) அல்லது வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ளது. கூட்டத்தின் பின்னர் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய...

தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்!

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் 17.07.2024 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் நவாலியூர் சோமசுந்தர புலவரின் திருவுருவச் சிலைக்கும் பாடசாலை நிறுவுனர் பண்டிதர் தம்பையாவின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img