Saturday, April 18, 2026
No menu items!

பூநகரி

சங்குப்பிட்டி பாலம் மரணம் – குடும்பப் பெண் படுகொலை ; மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 36 வயதான இரு பிள்ளைகளின் தாயாரே இந்த சம்பவத்தின் பலியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் தலைமையில் நடத்தப்பட்ட...

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட முக்கியஸ்தர்கள்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் குடமுருட்டி கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மணல் அகழ்வு குறித்து பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் முறைப்பாடளித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று...

ஆரம்பமாகியுள்ள மூன்று பிரதேசங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை!

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் குறித்த மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால...

அதானி நிறுவனத்துடன் தொடர்ந்தும் விவாதித்து வரும் இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து விவாதித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் விவாதங்கள் நடந்து வருவதாக இந்தியாவின் "தி இந்து" செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான விவாதங்கள் நடைபெற்று...

யாழில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மற்றும் பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய...

பூநகரியில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைபின்போது ஆள் நடமாற்றம் இல்லாத இடத்திலிருந்து 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள்...

பூநகரி கௌதாரிமுனை வினாசி ஓடை கிராமத்தில் நவீன இறால் பண்ணை!

பூநகரி கௌதாரிமுனை வினாசி ஓடை கிராமத்தில் நேற்றுமுந்தினம் நவீன இறால் பண்ணை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் Ceylon sea food farm நிறுவனத்தினால்  25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இறால் பண்ணையின் முதற்கட்ட பணிகளுக்காக இதுவரை 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாக...
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ சிப்பாய் இலங்கையில்;உரிமை குழு விடுத்துள்ள கோரிக்கை

காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாய் அழித்து, அதற்கான ஆதாரங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகவும் , தற்போது அவர் இலங்கையில் இருப்பதாகவும் ஹிந்த்...
- Advertisement -spot_img