Tuesday, April 28, 2026
No menu items!

பெங்களூர்

RCB வெற்றி விழாவில் 11 பேர் உயிரிழப்பு: சந்தைப்படுத்தல் தலைவர் உட்பட பலர் கைது!

நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூர் நகரில் புதன்கிழமை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தொடர்பில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட்...

வெல்லப்போவது RCB ஆ PBKS ஆ?

18 வது ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி ரோயல் சலன்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ரோயல் செலன்சர்ஸ் பெங்களூர் 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4...

பெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு..!

பெங்களூரில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதோடு இவ் வெள்ளத்தில்...

HMPV வைரஸ் தொற்றை ஓட விடும் கசாயம்.. குழந்தைகளுக்கு அவசியம்- தினமும் குடிக்கலாமா?

சீனாவில் பரவிக் கொண்டிருக்கும் HMPV வைரஸானது தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த தொற்று இந்தியா- பெங்களூருவில் உள்ள இரண்டு கைக்குழந்தைகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த தொற்றின் தாக்கம் இருப்பதாகவும் ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. HMPV வைரஸானது கோவிட்-19...

இந்தியாவில் சிசுக்களுக்கு தொற்றியுள்ள HMPV வைரஸ்..!

சீனாவில் முதன் முதலாகப் பரவியதாகக் கூறப்படும் HMPV என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மூன்று சிசுக்களுக்கு இந்தியாவில் தொற்றியுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 3 மற்றும் 8 மாத குழந்தைகள், அஹமதாபாத்தில் 2 மாத குழந்தை ஆகியோருக்கு குறிப்பிட்ட தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாகச் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்காணிக்கும் மருத்துவ அமைப்பினால் தொடர்ச்சியாக...

வானில் தோன்றிய வண்ணக் காட்சி பின்னணி காரணம் என்ன?

வானில் தோன்றும் அதிசயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. விஞ்ஞானத்தையும் தாண்டி பல ஆச்சரியங்கள் வானில் ஒளிந்துள்ளன. அந்த வகையில், பெங்களூரில் பச்சை, மஞ்சள், பிங்க் நிறங்கள் கலந்து அற்புதமான வண்ணங்களில் வானத்தில் ஒரு வெளிச்சம் தென்பட்டுள்ளது. இந்த வெளிச்சமானது பூமிக்கு மிக அருகில் செல்லும் கால இடைவெளியில்லாத வால் நட்சத்திரத்தால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனைய வால் மீன்களைப் போலில்லாமல்...

பார்சலில் வந்த கொடிய விசப்பாம்பு!!!

இந்தியாவில் அமேசனில் பொருட்கள் ஓடர் செய்தவருக்கு பார்சலில் விசப்பாம்பு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடை அணிகல.ன்கள் முதல் சாப்பாடுவரை தற்போது பெரும்பாலானவர்கள் ஒன்லைன்தான் கொள்வனவு செய்கின்றனர். அந்தவகையில் உலகம் முழுவது பிரபலமானது அமேசன் தளம் ஆகும். இந்நிலையில் இந்தியாவின் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் அமேசன் தளத்தில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். மென்பொருள் பொறியாளர்களான...

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி…

எயார் இந்தியா பெங்களூர் - சான் பிரான்சிஸ்கோ விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு ஒன்று காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எயார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது. பயணத்தின் இடையே பயணிக்கு எயார் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டதையடுத்து உணவில் உலோகத் தகடு ஒன்று...

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் வெளியேற்றல் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பெங்களூர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடி...

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு  

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு  பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள்  என்பவற்றை கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img