Saturday, July 25, 2026
No menu items!

பேருந்து

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வாகனம் விபத்து;10 பேர் காயம்!

கந்தகெட்டிய பொலிஸ் பகுதியில் இன்று (17) ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வேன் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, கண்டகெட்டியவிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பேருந்து, எதிர் திசையில் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை கண்டகெட்டிய - பதுளை பிரதான வீதியில் போபிட்டிய பகுதியில்...

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து;4 பேர் பலி!

குருணாகலை, தோரயாய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கதுறுவெலவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்தொன்று தோரயாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாதுறுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று குறித்த பேருந்தின்மீது...

தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

இன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த வாகனம் அபரெக்கவிற்கும் பெலியத்தவிற்கும் இடையில் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தில் பயணித்த 12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்...

பேருந்துடன் உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக...

பேருந்து நடத்துனர்களின் நடவடிக்கை தொடர்பில் கடுமையாக்கப்பட்ட சட்டம்..!

பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார். இதன்படி, இனிமேல் மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்து பயணத்தை முன்னெடுப்பதில் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக சில நடத்துனர்கள்...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா - சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் வீதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் போது சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றின் மீது மரங்கள், மண்மேடு மற்றும் பாறைகள் விழுந்துள்ளன. இந்த...

சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் !

மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் பயணிகள் இறங்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!

கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி...

வீதியின் நடுவில் உறங்கிய நபர்; பேருந்து மோதியதில் பலி…!

திவுலபிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திவுலபிட்டிய நைவல தோட்டத்தில் நேற்று (05.10) வீதியின் நடுவில் பாதுகாப்பின்றி உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது திவுலப்பிட்டியிலிருந்து நைவல நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நைவல தோட்டம் வெயங்கொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே...

இலங்கை போக்குவரத்துச் சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பல்வேறு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமது பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பேரூந்து பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் காலம் முழுவதும் பொது வசதிகள் பேணப்படுவதை இலங்கை போக்குவரத்து சபை உறுதி செய்யும்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img