Sunday, June 14, 2026
No menu items!

பொதுஜன பெரமுன

பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சடலமாக மீட்பு!

பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் ஒய்வுபெற்ற ஆசிரியருமான கிரிஷாந்த புலஸ்தி என்பவர் கொஸ்ஸின்ன என்ற இடத்திலுள்ள வீட்டில் நேற்று (28) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது கைகள் கட்டப்பட்டு, வாயக்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அவர் அணிந்திருந்த சாரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டின் மின்சாரம் செயலிழந்துள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து...

யுத்தத்தின் போது பயன்படாத வாள் யுத்தம் முடிந்த பின்பு எதற்காக வேண்டும்; அலி சப்ரி…!

தேர்தலை வெல்வது மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டை கொண்டுச் செல்லும் தலைமைத்துவத்துடன் கைகோர்க்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித,தலதா,பௌசி, குமார வெல்கம போன்றவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் மேடையில் ஏறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்; நாமல்…!

கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவற்றை மறந்து இப்போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். வலப்பனையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத் துறையை நவீனமயமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்கும் பொதுஜன பெரமுன...

சஜித் நிச்சயமாக தேர்தலில் வெற்றிபெறுவார்; டளஸ் அழகப்பெரும..!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவே வெற்றி பெறும் வேட்பாளராக இருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் எப்படி வெற்றி பெறுவார் என கணித ரீதியாக ஆய்வு நடத்தி விளக்கமளித்துள்ள டளஸ் அழகப்பெரும, ”இம்முறை...

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது; நாமல் ராஜபக்ச…!

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ஒரு கட்சிக்கு கொள்கை இருக்க வேண்டும் எங்களை நம்பும் இளைஞர்கள் எங்களுடன் சேர வாய்ப்பு உள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அது...

அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தெரிவிக்கும் கடிதங்கள் கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன்...

பெரமுன கூட்டணியின் செயலாளர் பதவியை பெறுவது யார்…?

பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் செயலாளர் பதவியை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்க இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் யோசனை தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு; கீத்நாத் காசிலிங்கம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும்...

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரொஷான் ரணசிங்க…

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இனி இடமில்லை எனவும் புதிய வேலைத்திட்டத்துடன் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்றும்,...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img