Sunday, May 10, 2026
No menu items!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிக்கை..!

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (21) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

பாஸ்போர்ட் பெற வேண்டியவர்களின் வசதிக்காக விசேட பேருந்து சேவை!

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை இன்று முதல் 24/7 பாஸ்போர்ட்களை வழங்குவதற்காக செயல்படும். பாஸ்போர்ட் பெற வேண்டியவர்களின் வசதிக்காக இன்று இரவு முதல் புறக்கோட்டையிலிருந்து பத்தரமுல்லவுக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் ஒரு நாளைக்கு 4000...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தினை குறைக்க முடியாது; ஆனந்த விஜேபால!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பின் விதிகளின்படி குறைக்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தற்போது தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுவதை அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். மகிந்த...

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை !

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். விஜேபால, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. மேலும், அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் கடவுச்சீட்டு பெற தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது என்றார். அந்த கவுன்ட்டருக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு விரைவில் கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து ரோஹிங்கியா அகதிகள் மீட்பு; பொது பாதுகாப்பு அமைச்சர்!

பொலிஸ் மற்றும் இராணுவ விசாரணைகளின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் 100,000 இற்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் விரைவில் இலங்கைக்கு வரக்கூடும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அண்மையில், மனித கடத்தல்காரர்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து 116 ரோஹிங்கியா அகதிகள் முல்லைத்தீவில் இருந்து மீட்கப்பட்டனர். அரசாங்கம் குழுவிற்கு தேவையான வசதிகளை வழங்கி...

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட துஷார உடவத்த..!

அருண பத்திரிகையின் பிரதி ஆசிரியர் திரு.துஷார உடவத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.ஆனந்த விஜேபாலவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலானது. வடக்கில் மகாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தாம் வெளியிட்ட அறிக்கையை அருண பத்திரிகை தவறாக வெளியிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அருண பத்திரிகையின் பிரதம...

கடவுச்சீட்டு தொடர்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, புலம்பெயர் தொழிலாளர்களின் இடம்பெயர்வை முடக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேல் புதிய கடவுச்சீட்டுகளுக்கான கோரிக்கை வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கொரிய மொழி புலமைத் தேர்வில்...

புதிய எம்.பி.க்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை-அரசாங்கத்தின் திட்டம் தான் என்ன?

புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை. அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று தெரிவித்தார். தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார். “புதிய பாராளுமன்றத்தில் கடமையாற்றும்...

ஒவ்வொரு மாகாணத்திற்கும் புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு..!

மாகாணங்களில் குற்றங்களைக் குறைக்க மாகாண அளவில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும் கொழும்பு குற்றப் பிரிவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, பாரிய குற்றங்களை விசாரிப்பதற்கும் மாகாண மட்டத்தில் சிறப்பு விசாரணைகளை நடத்துவதற்கும் பணிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

மாவீரர் நாள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நவம்பர் 27ஆம் திகதி அனுசரிக்கப்படும் மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் சின்னங்கள், சீருடைகள் அல்லது படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும், இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடபகுதி மக்கள் தடையாக இருக்க மாட்டார்கள் என...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img