Saturday, June 27, 2026
No menu items!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம்– பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

திருகோணமலை கடற்கரையில் புதிய புத்தர் சிலையை நிறுவியதில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமர்வில் அவர் கூறியதாவது, அந்த சிலையை குறிப்பிட்ட விஹாரையில் வைக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரையோர பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கடையை தொடர்புடைய முறைப்படி...

வெளிநாட்டு போதை வலையமைப்பில் இருந்த ஏழு இலங்கையர்கள் சரணடைந்ததாக அமைச்சர் அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்...

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை – நாடாளுமன்றத்தில் பதற்றம்!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினரான லசந்த விக்ரமசேகர, உள்ளூராட்சி மன்றத்தின் பொது தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று (22) கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விவகாரம் குறித்து உரையாற்றியபோது, ஒரு பொது பிரதிநிதி...

ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!

7,880க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் புதிய பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும்...

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு எதிராக தாக்கல்செய்த   ரிட் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது தாஹிர் லாஃபர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இன்று இந்த தீர்ப்பை அறிவித்தது. ஜனாதிபதியின் தலைமைப்...

பொலிஸ் சேவையில் புதிதாக இணைக்கப்படும் 5,000 அதிகாரிகள்..!

இந்த வருடம் இலங்கை பொலிஸ் சேவையில் 5,000 அதிகாரிகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடையே நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 2,000 அதிகாரிகளை விரைவில்...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் சிறப்பு அறிக்கை வெளியீடு!

நீதிமன்றில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பல நாட்களாக நாட்டில் தலைமறைவாக இருந்து சிறப்பு கவனத்தை ஈர்த்த திரு. தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார். நேற்று (18) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு...

பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை!

பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், எந்தவொரு காவல்துறை அதிகாரி அல்லது அரசு ஊழியரின் சம்பளத்திலும் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை...

குற்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை; அமைச்சர் ஆனந்த விஜேபால!

சமீப காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்களும், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தலா 12 சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு...

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி – சந்தேக நபர் தொடர்பில் பகிரப்படும் போலி புகைப்படங்கள்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img