பொருளாதார நெருக்கடி
Top
“2026 ஆம் ஆண்டில், இலங்கை 2019 இல் இருந்த நிலைக்குத் திரும்பும்” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, அடுத்த ஆண்டு 2019 இல் இருந்த நிலைக்கு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் வகையில் நியூயோர்க் நகரில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த கருத்துகளை...
Top
பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் – ஜனாதிபதி!
2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும்...
உள்நாட்டுச்செய்திகள்
பொருளாதார நிலையங்களில் மரக்கறி விலை வீழ்ச்சி – விவசாயிகள் நெருக்கடி!
பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சில மரக்கறி வகைகளின் ஒரு கிலோவின் மொத்த விலை 50 முதல் 70 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை இன்னும் குறைந்த விலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளுக்கு அரசாங்கம் வரி விதித்துள்ள...
புதிய செய்திகள்
அமெரிக்காவின் வரி அதிகரிப்பினால் பொருளாதார நெருக்கடி!
ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய சமீபத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் இப்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவுக்குச் சென்றுள்ளன.
இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் பாரிய சரிவைச் சந்தித்துள்ளன. மேலும் ஆசியாவில் உள்ள பல பங்குச் சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின்...
புதிய செய்திகள்
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்கான காலம் நிறைவு; மத்திய வங்கி!
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கை மத்திய வங்கி வழங்கிய சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
பராட்டா சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் கடன் தகவல் பணியகத்துடன் ஒருங்கிணைந்து, கடன் மறுசீரமைப்பிற்கான பொருத்தமான வழிமுறை உருவாக்கப்படும்.
கடன் மறுசீரமைப்பு...
இலங்கை அரசியல்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் !
சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவித்தார்.
"ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும்,...
உள்நாட்டுச்செய்திகள்
பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் திறந்து வைப்பு..!
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் நேற்று (14/02/2025) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன்,டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் அதிகளவான நிதிப்பங்களிப்போடு பூர்த்தி செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன் தலைமையில் இன்று...
உள்நாட்டுச்செய்திகள்
தமிழகத்தில் தவிக்கும் இலங்கை அகதிகள் – இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கையளிப்பு..!
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022ஆம்...
உள்நாட்டுச்செய்திகள்
உச்சத்தை எட்ட போகும் வாகனங்களின் விலை..!
பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இறுதியாக 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. அத்தருணத்தில் டொலரின் பெறுமதி குறைவாக இருந்தது....
புதிய செய்திகள்
மருந்து விநியோகத்தில் கடுமையான குறைவை சந்தித்த இலங்கை..!
கடந்த ஆண்டு 2,000 சரக்குகளாக இருந்த ஏற்றுமதிகள் இந்த ஆண்டு வெறும் 750 ஆகக் குறைந்துள்ளதால், மருந்து விநியோகத்தில் இலங்கை கடுமையான குறைவை சந்தித்துள்ளது .
இது மருந்துகளின் பற்று அட்டை கூர்மையான 62.5% குறைப்பைக் குறிக்கிறது.
அதிகாரிகள் நிறுவப்பட்ட கொள்முதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதால், சரக்குகளைப் பெறுவதில் தாமதம் முக்கியமாக மெதுவாக கொள்முதல் செயல்முறை காரணமாகும்.
கொள்முதல் குழுக்களுக்கு...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


