Tuesday, June 9, 2026
No menu items!

போக்குவரத்து சபை

பாடசாலை மாணவர்களை புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களையும் இலங்கை போக்குவரத்து சபை பருவசீட்டு பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளையும் புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களை 1958 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டு, தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து...

பதவியை இராஜினாமா செய்த போக்குவரத்து சபையின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் செனேஷ் திஸாநாயக்க அண்மையில் வெளியேறியதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் அரச நிறுவனத் தலைவர் ஒருவர் ராஜினாமா செய்த இரண்டாவது நிகழ்வாக...

கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் ;அரசாங்கம் பொறுப்பு!

சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களில் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் அடங்கியிருந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என பிரதியமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் ஹோமாகமை பேருந்து சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர்...

பேருந்துடன் உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக...

வட்டவளை பகுதியில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

வட்டவளை பகுதியில் இன்று (25) காலை தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்தும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும், ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுமுறை நாட்களிலும் பஸ் பருவச் சீட்டை பயன்படுத்த நடவடிக்கை…!

சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை...

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் விஜித ஹேரத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  

எதிர்வரும் நீண்ட வார விடுமுறைக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சேவைகள்!

எதிர்வரும் நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதிய போக்குவரத்துச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து அதிகாரிகள் விசேட ஏற்பாடுகளை அறிவித்துள்ளனர். அதிகரித்துள்ள தேவைக்கு ஏற்ப சுமார் 60 மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் முயற்சிகளுக்கு மேலதிகமாக, தேசிய...

மதுபாண போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல்!

மதுபாண போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய ND-9941 இலக்க பேரூந்து மீது நேற்று (16/07/2024)மதியம் 2 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img