Monday, July 27, 2026
No menu items!

மனோ கணேசன்

பண்டாரவளை திட்டம் ‘நோக்கக் கடிதங்கள்’ மட்டுமே – அரசாங்கத்தின் மீது மனோ கணேசன் குற்றச்சாட்டு!

பண்டாரவளையில் தோட்டப் பயனாளிகளுக்கு வீடு மற்றும் நிலப் பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் சமீபத்திய திட்டம் உண்மையில் வெறும் “நோக்கக் கடிதங்கள்” விநியோகம் மட்டுமே என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜேவிபி அரசாங்கம் பண்டாரவளையில் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்தியது. அதில்...

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு பிணை..!!

சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் பயன்படுத்தியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இவ்விசாரணையின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளான ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், மனோ...

எனி தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என கூறிய மனோகணேசன்..!

இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனை ஒரு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். அத்துடன், தமது கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களைத் தாம் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளியா? – சபையில் கொந்தளித்த மனோ கணேசன்!

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார். மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கொட்டாஞ்சேனை மாணவி குறித்து நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன்...

நாளை அவசர சர்வகட்சி கூட்டம்..!

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக நாளை அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி...

இலங்கை மீனவர் பிரச்சினையை இந்தியாவே தீர்க்கலாம் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு..!

‘‘வடக்கு கடலில் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை இந்தியாவால் சுலபமாகத் தீர்த்துவைக்கலாம். அதுவே இந்தியா வடக்கு தமிழர்களுக்குச் செய்யும் உதவியாகவும் இருக்கும்’’ என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க நேற்று (05/03/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் மீன்பிடி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும்...

இந்திய தூதுவர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இடையே சந்திப்பு..!

இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை வலியுறுத்தினோம் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய தூதுவர் சநாதோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.பி மனோ கணேசன்!

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 2016-08- ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ. 2000 ரூபாய் வழங்கப்பட்டது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்..!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநயகர் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க , மனோ கணேசன் , இஸ்மாயில் மொஹம்மட் முத்து மொஹம்மட் ஆகியோர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தேவை ; செந்தில் தொண்டமான்!

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை சமகி ஜன பலவேகய (SJB) உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆளுநர், மலையக பெருந்தோட்ட மாவட்டங்கள் அனைத்திலும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்கள் தமிழ் பிரதிநிதிகளை...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img