Wednesday, April 29, 2026
No menu items!

மருந்து

350 வகையான மருந்துகளின் விலை உடனடியாகக் குறைப்பு: தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!

350 வகையான மருந்துகளின் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் துறையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும்...

2026 வரவுசெலவுத் திட்டம் சுகாதார நெருக்கடியை தீர்க்கத் தவறிவிட்டது – GMOA எதிர்ப்பு!

இலங்கையின் இலவச சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சுகாதார துறையின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளது. இன்று (11) நடைபெற்ற அவசர மத்திய குழு கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், சுகாதார அமைப்பு...

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை; வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். "அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறைகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள்,...

நாட்டில் பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு..!

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கேனும் தற்போதைய சுகாதார அமைச்சர் தயாராக இல்லை...

மருந்துகளின் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை அறிமுகம்!

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார். அதன்படி, ஒரு ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை...

குறைக்கப்பட்டுள்ள மருந்துகளின் விலை!

மருந்து விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட போட்டியின் மூலம் மருந்துகளின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளை விநியோகிப்பதற்காக ஒரு சப்ளையர் மட்டுமே பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், சந்தையில் உள்ள ஏகபோகத்தால், அரசு அதிக விலை கொடுத்து இந்த மருந்துகளை...

மருந்து ஆய்வகங்கள் குறித்து அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்..!

மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மருந்து இறக்குமதி தொடர்பில் நிறுவனமொன்று மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் விசாரணை செய்ய...

மருந்துப் பரிசோதனைக்காக ஆய்வகங்களை நிறுவ திட்டம்!

சுகாதார அமைச்சின் செயலாளர் (MOH), அனில் ஜாசிங்க, மருந்துப் பரிசோதனைக்காக அரசாங்கம் விரைவில் பல ஆய்வகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தார். குறிப்பிட்ட புகார்களுக்கு மட்டும் பதிலளிப்பதை விட, செயலில் உள்ள சோதனையின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் சுகாதார அமைப்பு மற்றும் மருந்து விநியோக செயல்முறைகள், நாடு சிறியதாக இருந்தாலும், விரிவானது என்பதை வலியுறுத்தி, மருந்து இறக்குமதி...

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்!

90 வகையான மருந்துகளின் விலைகளை உடனடியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து பல மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தடைகள் உருவாகியுள்ளன.  சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு பிரேரணை முன்வைக்கப்படும், ஆனால் விலைக் குறைப்பு திட்டமிட்டபடி தொடரும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img