Wednesday, April 29, 2026
No menu items!

மருந்து

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

மருந்துகளின் அவசியத் தன்மையுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, கொள்கை அடிப்படையிலேயே, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம்...

உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் மருந்து நிறுவனங்களுடன் திரும்ப வாங்கும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு ஆதரவளிப்பதற்கு, இந்த முயற்சிக்கான ஆரம்ப அனுமதி நவம்பர் 29, 2013 அன்று வழங்கப்பட்டது. SPC, சுகாதார அமைச்சகம் மற்றும் உள்ளூர் மருந்து...

காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண் திடீர் மரணம்…

யாழில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்து மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக, 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று, மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். பெற்றுக்கொண்ட மருந்தை உட்கொண்ட...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img