Sunday, June 14, 2026
No menu items!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர் துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இது நடந்தது. மேலும், அவர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் டி-56 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் குறித்து விசாரணை நடத்தவும் போலீசார்...

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பதவி விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மஹரகமை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காமினி திலகசிறி தீர்மானித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். <!-- -->

சஜித்தை ஆதரிக்கும் நந்திமித்ர ஏக்கநாயக்க..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க நேற்று (05.09) ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். மினுவாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்தே இவ்வாறு இணைந்து கொண்டாடுள்ளார். இதில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தோட்ட தேர்தல்...

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன்!

ஐக்கிய தேசியகட்சியிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மீளவும் எமது கட்சிக்கு வரவேண்டும் எப்பொழுதும் கதவுகள் திறந்திருக்கும் .உங்களுடைய முன்னாள் தலைவரை வெற்றி பெற வைக்க வேண்டும் விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img