Sunday, June 28, 2026
No menu items!

மேல் மாகாண ஆளுநர்

மருத்துவ தொழில் வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்!

வருடாந்த இடமாற்றப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் மேல் மாகாணசபைக்கு உட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் நிர்வாகக்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் செயலாளரிடமிருந்து பெறப்பட்ட எழுத்துப்பூர்வ இணக்கப்பாட்டின் அடிப்படையில்...

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் !

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். முன்னாள் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். மற்றும் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் மார்ஷல் ஆஃப் எயார்...

பதவியை இராஜினாமா செய்த மேல் மாகாண ஆளுநர்!

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பதவியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். ஆளுநராக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், மேல் மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும், மாகாணத்தின் பொது சேவைக்காகவும், மக்களின் நலனுக்காகவும்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img