Tuesday, April 21, 2026
No menu items!

யானைகள்

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை முதலிடத்தில்!

வனவிலங்கு பாதுகாப்பு மன்றத்தின் தகவலின் படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 288 யானைகள் இலங்கையில் இறந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இலங்கை யானைகள் இறப்பில் உலகளவில் முதலிடம் பெற்றுள்ளது. முன்னைய சில ஆண்டுகளின் நிலவரத்தை பார்க்கும்போது, 2020 முதல் 2024 வரை 2,000க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. யானைகள் இவ்வாறு அதிக அளவில் உயிரிழப்பதற்கு முக்கிய காரணங்கள் வேட்டையாடுதல்,...

நாட்டில் அதிகரித்துள்ள யானைகளின் உயிரிழப்பு..!!

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று (25) பொலன்னறுவை பகுதியில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். காட்டு யானைகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பணி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பலவித...

7 மாதங்களில் 198 காட்டு யானைகள் உயிரிழப்பு..!

கடந்த 7 மாதங்களில் 198 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு, ரயில் மற்றும் வாகன மோதல், வேட்டையாடுதல் மற்றும் இயற்கை காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்ததுடன்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 13 யானைகள் சிகிச்சையில் – வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பாத்திய' என்றழைக்கப்படும் யானை உயிரிழந்ததை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, அனுராதபுரத்தில் 7 யானைகளும், பொலன்னறுவையில்...

கண்டி எசல பெரஹெரா ஜூலை 25 முதல் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர வீதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார். இதேவேளை, வீதி ஊர்வலத்திற்கு போதுமான யானைகள் இல்லாதது...

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 யானைகள் பலி!

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி மொத்தம் 53 யானைகள் இறந்துள்ளன, 17 யானைகள் காயமடைந்துள்ளன என்று பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (COPA) சமீபத்திய அமர்வின் போது தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் ரயில்வே திணைக்களத்தின் தற்போதைய செயல்திறன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன...

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் – விசாரணைகள் தீவிரம்..!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று  இருப்பதாக பொதுமக்கள் நேற்று புதன்கிழமை (05/03/2025) மாலை தகவல் தெரிவித்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட இப்பகுதி மக்கள் அந்த பகுதியை...

ரயிலில் மோதி உயிரிழந்த யானைகளுக்கு நீதி கோரி மனு தாக்கல்..!

கல்ஓயா மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் ரயிலில் மோதி இரண்டு யானைகள் மற்றும் நான்கு குட்டிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் மற்றும் ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் இன்று (03/03/2025) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. யானைகள்...

கொழும்பு- மட்டக்களப்பு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் மீனகயா தொடருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் புதிய நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. வழக்கமாக இரவு 7 மணிக்குப் புறப்படும் தொடருந்து வெள்ளிக்கிழமை முதல் இரவு 11 மணிக்குத் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அடிக்கடி குறித்த தொடருந்தில் யானைகள் மோதுண்டு உயிரிழப்பது வழக்கமாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு இந்த...

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம்..!

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24/02/2025) சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்றது. அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட பல அரச பல்கலைக்கழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்ப சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை விரைவாக நடைமுறைப்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img