Tuesday, April 21, 2026
No menu items!

வாகனங்கள்

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 2 இலட்சம் வாகனங்கள் இறக்குமதி!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார் வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதனால்...

போக்குவரத்து விதிகளை மீறிய 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்..!

கடந்த இரண்டு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் உந்துருளிகள் உட்பட 100 ற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பண்டாரகம, கிதேல்பிடிய பகுதியில் அதிக திறன் கொண்ட 4 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 21 முதல் 23 வயதுக்குட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் அத்துருகிரிய மற்றும் கல்கிஸ்ஸ காவல்துறை பிரிவுகளில் மதுபோதையில் வாகனம்...

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 222 முறைப்பாடுகள் பதிவு..!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி) 283 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 222 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 61 முறைப்பாடுகளும்...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீண்டும் ஏற்றுமதியா?

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியும், தவறான உற்பத்தி திகதிகளுடன் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வாகனங்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை...

நாட்டை வந்தடையும் வாகனங்களைத் தாங்கிய கப்பல்..!

எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின்...

வாகனங்களின் விலை குறைக்கப்படுமா!

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதியை ஆரம்பிக்கும் போது வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் ஹேரத், வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும், தனியார் வாகனங்களுக்கான கடைசி கட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும்...

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) மற்றும் சுங்கத்துறையின் திறமையின்மையால் 800 முதல் 1,000 போக்குவரத்து வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் (CTOA) தெரிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, தாமதம் காரணமாக ஓட்டுநர்கள் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது, இதனால் நெரிசல் மற்றும் செயல்பாட்டு சவால்கள் ஏற்படுகின்றன. வார்ஃப் தொழிலாளர்கள் சங்கம், நுகர்வோருக்கு...

கைப்பற்றப்படும் சட்டவிரோத வாகனங்கள் – முக்கிய உறுப்பினர்கள் மீது சந்தேகம்..!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ரக வாகனமொன்று பிங்வத்தை – பாடசாலை மாவத்தை பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம் இரத்மலானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலிருந்து இரண்டு லேண்ட் ரோவர் ரக வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன. வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதி...

ராஜகிரியவில் பாரிய தீ விபத்து!

ராஜகிரியவில் உள்ள கராஜ் (மோட்டார்வண்டி பழுதுபார்க்குமிடம்) வளாகத்தில் பாரிய தீ பரவியுள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். "ராஜகிரியவில் உள்ள வாகன கராஜ் ஒன்றில் தீ பரவியுள்ளது, மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டன" என்று கோட்டை மாநகர சபை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img