Saturday, July 25, 2026
No menu items!

வாகனங்கள்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கையில் தாமதம்!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100 டொலர்கள் செலவிடப்பட்டதாக்கத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அதன் மூலம் நாட்டுக்கு சுமார் 250 பில்லியன்...

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பல வாகனங்கள் காணவில்லை; CID விசாரணை!

பல வாகனங்கள் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஜனாதிபதி அலுவலகத்தில் போக்குவரத்து பணிப்பாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. ஜனாதிபதி செயலாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் போக்குவரத்துப் பணிப்பாளர் பல மணித்தியாலங்களுக்குள் விரிவான...

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை!

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்கள் காணப்படும் நிலையில், அதில் 108 வாகனங்கள் தொடர்பில் எதுவித ஆதாரங்களும் தணிக்கை அலுவலகத்துக்கு...

டசின் கணக்கான வாகனங்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் !

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் திருப்பியனுப்பிய டசின் கணக்கான வாகனங்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டதையடுத்து பொதுக் கண்காட்சியாக மாறியுள்ளது. அண்மைய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அனைவரும் தமது உத்தியோகபூர்வ வாகனங்களைத் திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். திரும்பிய வாகனங்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திலும், அரச கட்டிடத்திற்கு வெளியில்...

ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ள வாகன உரிமங்கள்!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினர் வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின்...

கொழும்பில் வாகனங்கள் மீது தாக்குதல் ;ஒருவர் கைது…!

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில், வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பன சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு  அடிமையான, தலங்கம படபொத...
- Advertisement -spot_img

Latest News

 2.2 கிலோ கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பானியர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தாமதமாக வந்த பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.2 கிலோ கொக்கெய்னை கண்டுபிடித்ததை அடுத்து, 79 வயது...
- Advertisement -spot_img