Thursday, June 11, 2026
No menu items!

வாழை

வாழை திரைப்படத்திற்காக மாரி செல்வராஜை வாழ்த்தி குட்டி பரிசு கொடுத்த உதயநிதி…!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி வாழை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி...

ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள வாழை படத்தின் 10 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா….?

கடந்த மாதம் 23ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெற்று வந்தது. இந்த நிலையில், வாழை திரைப்படம் 10 நாட்களை...

வாழை கதை என்னுடையது.. மாரி செல்வராஜ் திருடிவிட்டார்! – பிரபல எழுத்தாளர் புகார்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்களும் நல்ல விமர்சனம் கூறி வருகிறார்கள். மேலும் நல்ல வசூலும் படத்திற்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாழை கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தான்...

6 நாட்களில் வாழை திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா…?

எதார்த்தமான கதைக்களத்தில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்  வாழை. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், வாழை திரைப்படம் வெளிவந்து...

பச்சை நிற புடைவையில் லேட்டஸ்ட் ஸ்டில் கொடுத்த நடிகை நிகிலா………!

நடிகை நிகிலா விமல் சமீபத்தில் ரிலீஸ் ஆன வாழை படத்தில் நடித்து இருந்தார். அவர் தற்போது பச்சை நிற சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள்.

சேதமடைந்த அம்பிளாந்துறை பகுதி பாதை!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் பாதை இயந்திர படகு பாதையே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது. நாளாந்தம் இப் பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர். மேலும் பாதையின் தட்டி...

தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை!

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் இன்றைய தினம் 01.08.2024 இரவு 1.00 மணியளவில் தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை. இதனால் வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழை 1/4 சோழச் செய்கை மற்றும் பலன் தரக்கூடிய நிலையிலிருந்த  பலாமரத்தின் பலா காய்கள் தென்னை ஒன்றும் முற்று...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img