Friday, April 17, 2026
No menu items!

விசா

அதிக காலம் தங்கியதால் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர் விசாக்கள் இரத்து; அமெரிக்கா!

அமெரிக்க சட்டத்தை மீறி அதிக காலம் தங்கியிருந்ததன் காரணமாக, 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை இரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குடியேற்றம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர் விசா...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

காலாவதியான விசாக்களுடன் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (08)  பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 முதல் 54 வயதுக்குட்பட்ட  பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கம்பஹா...

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தவுள்ள ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால், சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய டொலர்கள் வரை உயர்த்துவதாகக் கூறுகிறது. ஆஸ்திரேலிய பொதுத் தேர்தல் அடுத்த சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்கான முக்கிய வழியாக சர்வதேச மாணவர்கள் கருதப்படுகிறார்கள். இருப்பினும், சமீபத்திய அரசாங்கங்கள், நீண்ட காலமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு...

கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்!

ஒவ்வொரு நாடும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்ட "தி ஹென்லி" தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. 99...

விசா விண்ணப்பங்களுக்கான புதிய செயல்முறை அறிவிப்பு!

விசா விண்ணப்பங்களுக்கான புதிய செயல்முறையை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்  அறிவித்துள்ளது. இந்த முறை பெப்ரவரி 8, 2025 முதல் அமலுக்கு வருகிறது. சனிக்கிழமை முதல் விசா தொடர்பான அனைத்து ஆவண சமர்ப்பிப்புகளும் வசூல்களும் VFS கூரியர் சேவைகள் மூலம் செய்யப்பட வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகம் இனி நேரடி சமர்ப்பிப்புகள் அல்லது வசூல்களை ஏற்காது. இந்த மாற்றம்...

நிதி மோசடி தொடர்பில் 13 வெளிநாட்டுப் பிரஜைகளை CID – இல் முன்னிலையாகுமாறு உத்தரவு..!

இணையவழி மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக...

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர்கள் கைது!

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 26 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பங்களாதேஷ் பிரஜைகள், 02...

95 வது இடத்தை பிடித்த இலங்கை!

அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது, அதன் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகியவை இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன, சமீபத்திய தரவரிசையின்படி 192 நாடுகளுக்கு விசா...

விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது!

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கண்டி புவேலிக்கடை பகுதியில் வைத்து குறித்த வெளிநாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில்...

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் கைது!

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் சீதுவ அமந்தொலுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வெளிநாட்டவர்கள் குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18, 23, 26, 39 மற்றும் 43 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img