Friday, July 24, 2026
No menu items!

விசா

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜைகள் கைது…!

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக ஹந்தான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 32 வயதுடை ரஷ்ய...

நாட்டை விட்டு வெளியேற தயாராகி வரும் 80 அமைச்சர்கள்; முஜிபர்!

சுமார் 80 முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். “ஆரம்பத்தில் அந்த அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்க மேடையில் இருந்தார்கள், இப்போது யார் இருக்கிறார்கள்? ஊடகப் பேச்சாளர்களாக இருந்தவர்கள் இருந்தார்கள்,...

இலங்கை தொடர்பில் தன்சானியாவின் தீர்மானம்…!

தன்சானியாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து...

பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் எமிரேட்ஸ் அரசாங்கம்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 2024 செப்டம்பர் 1 முதல் இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி தனிநபர்கள் தங்கள் விசா நிலையை சரிசெய்வதற்கு அல்லது அபராதம் விதிக்கப்படாமல் அல்லது நுழைவுத் தடைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த விசேட ஏற்பாட்டுக்கு ஆதரவாக, டுபாயில் உள்ள துணைத்...

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள்..!

35 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வருமெனவும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமெனவும்  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

இலங்கையர்களுக்கு கிடைத்த அனுமதி..!

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img