Tuesday, June 9, 2026
No menu items!

விஜித ஹேரத்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந் நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி பாண்டுர திலிப விதாரணவை நியமிப்பதற்கான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்...

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளின் நினைவு முத்திரை வெளியீடு!

2022 ஆம் ஆண்டுடன்  இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திரத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 02 நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான் அஞ்சல் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும்...

உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது ; விஜித ஹேரத்!

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும்...

சியரா லியோன் ஜனாதிபதியை சந்தித்த விஜித ஹேரத்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான தனது தனிப்பட்ட விஜயத்தின் போது சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோவை சந்தித்தார். ஜனாதிபதி பயோ தனிப்பட்ட பயணமாக நேற்று நாட்டை வந்தடைந்தார். காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக அவர் சமோவாவுக்குச் செல்கிறார். இன்று காலை அமைச்சர் ஹேரத் ஜனாதிபதி பயோ தங்கியுள்ள கொழும்பில் உள்ள ஹோட்டலுக்குச்...

கடவுச்சீட்டுக்கான வரிசைகள்  இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும்;விஜித ஹேரத்!

புதிதாக ஒழுங்கு செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கடவுச்சீட்டு பெறுவதற்கான தற்போதைய வரிசைகள் இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை முறையான முறையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை!

அந்நியச் செலாவணியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தாமல் வாகன இறக்குமதியை முறையான முறையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் , வாகன இறக்குமதிக்கு அதிக தேவை இருந்ததாகவும், இது தொடர்பான முந்தைய அமைச்சரவை தீர்மானம் குறித்தும் தெரிவித்தார். எவ்வாறாயினும், புதிய அரசாங்கம்...

ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு  8,000 ரூபா வழங்க அனுமதி!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி!

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் இதுவரையில் அதற்கான தினம் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானம்!

பொதுத் தேர்தலை தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போதுமான கால அவகாசம் இன்மையினால், தேர்தலை தொடர்ந்து மூன்று மாத கால பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை அடுத்த மாதம் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு இடையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்க பகுப்பாய்வாளர் நியமனம்!

அரசாங்க பகுப்பாய்வாளராக திருமதி பத்திரகே சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், அரசாங்க பகுப்பாய்வாளராக கடமையாற்றிய திருமதி தீபிகா செனவிரத்ன 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஓய்வுபெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன்படி, இலங்கை விஞ்ஞான...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img