விபத்து
உள்நாட்டுச்செய்திகள்
அம்பலாங்கொடை – எல்பிட்டிய வீதியில் விபத்து; ஒருவர் பலி…!
கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை - எல்பிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டியவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
களுத்துறை – ஹொரணை வீதியில் விபத்து; ஒருவர் பலி…!
களுத்துறை - ஹொரணை வீதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொக்குனுவிட்ட , வெலிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி...
புதிய செய்திகள்
லொறிச்சக்கரம் கழன்றதால் ஏற்பட்ட விபரீதம்..!
நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12.09) இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த லொறி ஒன்றின் சக்கரமொன்று திடீரென கழன்று வீழ்ந்ததால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்...
புதிய செய்திகள்
தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து!
காலி – ரத்கம, விஜேரத்ன மாவத்தை கடவையில், தொடருந்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (13.09.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர், முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உள்நாட்டுச்செய்திகள்
தெற்கு அதிவேக வீதியில் விபத்து; ஒருவர் படுகாயம்….!
தெற்கு அதிவேக வீதியில் 118 கிலோமீட்டர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (31.08) காலை இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் காரானது வேகமாக சறுக்கிச் சென்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த...
உள்நாட்டுச்செய்திகள்
காலி – மாபலகம வீதியில் விபத்து; ஒருவர் படுகாயம்…!
காலி - மாபலகம வீதியில் கும்புக்கஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டாார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் அதிக குடிபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்...
உள்நாட்டுச்செய்திகள்
மாகோலவில் விபத்து; ஒருவர் படுகாயம்…!
மாகோல - சபுகஸ்கந்த பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரொன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கார் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்விபத்தில் காயமடைந்த வேன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகள்
வீதியை விட்டு விலகிய லொறி!
ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (23) அதிகாலை சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை பகுதியில் நிலவும் அதிகளவிலான பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார்
லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார்...
புதிய செய்திகள்
சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து…..!
பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் குறித்த...
உள்நாட்டுச்செய்திகள்
தனியார் பஸ், மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்…!
அவிசாவளை - கேகாலை வீதியில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


