Saturday, June 6, 2026
No menu items!

விமானங்கள்

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி: 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” என்ற சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,...

வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருந்த 6 பெண்கள்!

வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி உட்பட ஆறு பேர் கொண்ட குழு சிறிது நேரத்திற்கு முன்பு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது. அமேசான் கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ப்ளூ ஆரிஜினுக்குச் சொந்தமான ராக்கெட் ஒன்று இன்று (14) அமெரிக்க நேரப்படி காலை 11:00...

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” எனும் தலைப்பில் சுதந்திரதின நிகழ்வு!

இலங்கை தனது 77வது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” (ஜாதிக புனருதயத பெலகசெமு) எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன இதனைத் தெரிவித்தார். இந்த மாநாட்டின் போது, ​​பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார்...

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் துருப்பினர் – ட்ரம்ப்பின் அதிரடி..!

அமெரிக்காவில் தெற்கு எல்லையில் ஆயிரத்து 500 துருப்பினரை நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஆயிரம் இராணுவ சிப்பாய்களும் 500 கடற்படையினரும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிற்கும் டெக்சாஸின் எல் பாசோவிற்கும் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடைகளை மேற்கொள்வது மற்றும் பிற எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் சட்ட அமுலாக்கத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமெரிக்காவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இரண்டு சீ-17 மற்றும்...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – அவதியுறும் மக்கள்..!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 6 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜினியா, மேற்கு விர்ஜினியா, கன்சாஸ், அர்கன்சாஸ் மற்றும் மிசௌரி ஆகிய மாநிலங்கள் பனிப்புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பகுதிகளுக்கு யாரும் பயணம் செய்யவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்புயல் காரணமாக 1,500க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு...

குளிர்காலத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

குளிர்காலத்தில் 68,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மத்தலவுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் தலைமையின் கீழ் முதல் கட்டமாக 410 ரஷ்ய பயணிகள் நாட்டை வந்தடையவுள்ளனர். ரெட் விங்ஸ் விமானம் ஊடாக மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து அவர்கள் இன்று பிற்பகல் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு...

ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்த வெடிகுண்டு!

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா  வீசிய வெடிகுண்டு ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்தது. ஜப்பானில் உள்ள மியாஸாக்கி ((Miyazaki) விமான நிலையத்தில் புதைந்துகிடந்த அமெரிக்க வெடிகுண்டு நேற்று (02.10.2024) வெடித்ததால் 80 க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால்   விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அடுத்துள்ள ரக்ஸிவே பகுதியில்  ஏழு மீற்றர் (23 அடி)...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img