Sunday, June 7, 2026
No menu items!

விமான சேவை

இந்தியா – சீனா நேரடி விமான சேவை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது!

கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் லடாக் எல்லைப் பிரச்சினைகளுக்குப் பிறகு, இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் இந்த விமானச் சேவை இடைநிறுத்தப்பட்டது. பின்னர், லடாக் எல்லை பிரச்சினைகள் காரணமாக சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், ஷாங்காய்...

சீனாவிலிருந்து நாடு  திரும்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற “பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்றபின், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை திரும்பியுள்ளார். இந்த உச்சி மாநாட்டிற்காக பிரதமர் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார்....

200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள பொதுப் பேரூந்துகளின் 52% மற்றும் அதிசொகுசு பேரூந்துகளின் 94% பொருளாதார ஆயுட்காலத்தைக் கடந்துள்ளன. எனவே, புதிய பேரூந்துகளை அறிமுகப்படுத்தும் அவசியம் மிக முக்கியமாகத் தோன்றியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பயணிகளின் அதிகரித்த கோரிக்கையை பூர்த்தி...

இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் மூடல்..!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்திய வான்வெளிகளில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32...

ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பு..!

2025 ஜனவரிக்குள் 130,000 ஓட்டுநர் உரிமங்களின் நிலுவையை அகற்றுவதற்கான திட்டங்களை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சேவைகளை நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, ஒன்லைன் அமைப்பின் மூலம் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட உள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமான...

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான புதிய விமான சேவை ஆரம்பம்…!

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை வியாழக்கிழமை (21.11.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (21.11.2024) காலை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் முதல் விமானமான Jetstar Asia  விமான நிறுவனத்திற்கு சொந்தமான...

விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முயற்சி!!!

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களில் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை உள்ளூர் நிறுவனம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீலங்கன் விமான...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img