Monday, April 20, 2026
No menu items!

விளாடிமிர் புடின்

ரஷ்யாவின் நட்புக்கான விருதை பெற்ற கலாநிதி சமன் வீரசிங்க!

இலங்கை–ரஷ்ய நட்புறவுச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ரஷ்ய புவியியல் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான கலாநிதி சமன் வீரசிங்கவுக்கு, ரஷ்யாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான “நட்புக்கான விருது” (Order of Friendship) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கலாநிதி சமன் வீரசிங்க, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல...

புடினுடன் பேசும் திட்டம் கை விடப்பட்டது – “வீணான சந்திப்பு வேண்டாம்” என கூறிய ட்ரம்ப்!

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “வீணான சந்திப்பை விரும்பவில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சண்டையை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவிப்பது, சமாதான முயற்சிகளில் முக்கியமான இடையூறாக இருப்பதாகவும்...

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய வளர்ச்சியை குறிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்றன. எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதற்கான இறுதி இணக்கப்பாடு...

போர் நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்ய அதிபர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நடந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் உடனடியாக முழு போர் நிறுத்தத்தை எட்ட மறுத்துவிட்டார். இருப்பினும், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து!

உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ரஷ்யா விரோதப் போக்கை...

ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று பிற நாட்டுத் தலைவர்களிடம் அல் ஜசீரா கேள்வி கேட்பார்களா? -அன்வர் முஸ்தபா

காஸா, மியான்மர், காஷ்மீர் மற்றும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ள பிற பிராந்தியங்கள் குறித்து ரொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் இதுபோன்ற பிரச்சினை உள்ள பிரதேசங்களை பற்றி கேள்வி கேட்க அல் ஜசீராவின் ஊடகவியலாளர்  மெஹ்தி ஹசனுக்கு முடியுமா? என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி...

சவூதி அரேபியாவில் புடினுக்கும் டிரம்ப்புக்கும் இடையில் சந்திப்பு..!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ளார். இருவரும் உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய பின்புலத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி...

சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய ரஷ்ய ஜனாதிபதி !  

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களின் பின்னர் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த காணொளி அழைப்பில் இரு நாட்டு தலைவர்களும் டிரம்பின் நிர்வாகத்துடனான தங்கள் வருங்கால தொடர்புகள் குறித்து...

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகள் ; விளாடிமிர் புடின் !

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகள் மற்றும் முன்நிபந்தனைகளை மாற்றியமைப்பது தொடர்பில் தமது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு யுக்ரைன் அனுமதி கோரியுள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த...

ரஷ்யாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ஜேர்மனி…!

ரஷ்யாவிடம் உக்ரைன்  தோல்வியை ஒப்புக்கொள்ளும் என்றால், விளாடிமிர் புடினின் அடுத்து இலக்கு வைத்துள்ள நாடு இது தான் என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு அடுத்து மால்டோவா மீது ரஷ்யா ஊடுருவும் என குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மால்டோவா நாட்டின் தலைநகரான சிசினாவில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு ஒன்றில் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img