Friday, June 5, 2026
No menu items!

வீடு

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஆடிப்பிறப்பு பண்டிகை !

ஆடிப்பிறப்பு என்பது ஆடி மாதத்தின் முதல்நாள் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும். இந்த நாளின் மூலம், சூரியன் தெற்குத் திசை நோக்கிச் செல்லும் தட்சணாயண காலத்தின் தொடக்கம் ஆகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி பெருகும் இயல்பினை கொண்டது. இந்த நாளில், தமிழ் மக்கள் வழக்கமாக ஆடிக்கூழ்,...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வீட்டுத்திட்டம்: அரசாங்கம் அறிவிப்பு!

கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 08 மாவட்டங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 759 வீடுகள் வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 ம் ஆண்டிலிருந்து இதுவரை 2...

தெமட்டகொடவில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் காயம்!

தெமட்டகொட, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நேற்று (29) இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்று நிலவிய சூழலில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம்..!

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது . இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மிளகுசேனை தோட்டத்தில் தீப்பரவல்!

லிந்துலை மிளகுசேனை தோட்டத்தில் மின் ஒழுக்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவல் 1ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று (4)  இரவு 9 மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் லயன் குடியிருப்பில் இருக்கும் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன் 4 வீடுகளில் கூரைகளும் தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகக் குறித்த 5 வீடுகளிலும்...

யாழ் பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின்...

வீட்டை பதம் பார்த்த பொலிஸ் வண்டி!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸாரின் வண்டி வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. குறித்தசம்பவம் நேற்று மாலை நெடுங்கேணி  நகரப்பகுதியில் இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. நேற்று மாலை முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த...

முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம் நுவரெலியாவில்!!

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி (Strawberry) செய்கை முன்மாதிரி கிராமம் நுவரெலியாவில்  கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள நான்கு கிராமங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி முன்மாதிரி கிராமத்தை அமைப்பதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு கோடி ரூபாய் செலவில் 50 விவசாயிகளை பயன்படுத்தி 42 காப்பக வீடுகளில் இந்த ஸ்ட்ரோபெரி...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img