Wednesday, April 29, 2026
No menu items!

வேட்பாளர்

உகாண்டா தேர்தலில் 80 வயதான முசேவேனி மீண்டும் களமிறக்கம் – ஆட்சியை விட்டுக்கொடுக்க தயார் இல்லை!

ஆப்பிரிக்காவின் மூத்த மற்றும் நீண்ட காலம் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் ஒருவரான யோவேரி முசெவேனி, வார இறுதியில் தனது கட்சியின் ஒப்புதலைத் தொடர்ந்து உகாண்டா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளார். 80 வயதான முசேவேனி, 1986 ஆம் ஆண்டு தனது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் மாநில சபையைக் கைப்பற்றியதிலிருந்து ஆட்சியில் இருந்து வருகிறார், மேலும் 1996 இல்...

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 476 முறைப்பாடுகள் பதிவு!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய முறைபாடுகளுக்கு அமைய மற்றுமொரு வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) காலை 6 மணி முதல் இன்று (06) காலை 6 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில், குறித்த வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மார்ச் 5...

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேட்பாளர் கைது..!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை - பசறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 14 வயதுடைய சிறுமி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்த பின்னர் இனியொரு தேர்தல் நடைபெறாது – சிறீதரன் எம்.பி!

தமிழரசுக்கட்சி சார்பாக கரைச்சி பிரதேச சபையின் முரசுமோட்டை வட்டார வேட்பாளர்களான பரமலிங்கம் பாஸ்கரன் மற்றும் மகேந்திரன் கிருபாகரன் ஆகியோரை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இரண்டாம் கட்டை ஊற்றுவிநாயகர் ஆலய முன்றலில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றுகையில், மே தின கூட்டத்தில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிறப்பு அதிதி...

யாழ் மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம் – ஈ.பி.டி.பி வேட்பாளர்கள்! 

இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் வேட்பாளர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான தேவதாசன் கமலதாசன் மற்றும் அமிர்தலிங்கம் தவதீசன், ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது இவ்வாறு கூறிய...

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு..! 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தன்னாமுனை வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரை காரியாலயமானது தன்னாமுனை பிரதான வீதியில் வேட்பாளர் லியோ ஜெகராசா நிராஜ் எல்மோ தலைமையில் நேற்றைய தினம் (23/04/2025) திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்,...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகள் தொடர்பில் 06 ஆதரவாளர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், மார்ச் 03 முதல் இதுவரை மொத்தம் 260...

டக்ளஸ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்!

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக போட்டியிடும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில், வழமைபோல் தனித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் நாங்கள் நீண்டகாலமாக கொண்டுள்ள  எமது கட்சியின்  கொள்கைகள்...

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி விஜயம் – வேட்பாளர்களை ஆதரித்து உரை..!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றைய தினம் சனிக்கிழமை (12/04/2025) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் சனிக்கிழமை...

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுடன் டக்ளஸ் சந்திப்பு..!

வடமாராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை இன்று (4/10/2025) சந்தித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் வியூகங்கள் மற்றும்  சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் பிழைத்தது கிடையாது என்பதை நீண்ட கால வரலாறு உறுதிப்படுத்தி...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img